சமூகம்

வயோதிப மாமியாரை தாக்கிய மருமகள் கைது! யாழில் சம்பவம்

இது தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய அலுவலகம் கவனம் செலுத்திய நிலையில் பொலிஸாருக்குத் தகவல் அளிக்கப்பட்டது.

ரிஷாத் எம்.பி. பயணித்த கார் விபத்து

காயமடைந்த சைக்கிளின் செலுத்துநர், புத்தளம் ஆரம்ப வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். விபத்தில் கார் சிறியளவில் சேதமடைந்துள்ளது என்று கூறப்படுகின்றது.

சற்று முன்னர் பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள பரீட்சை முடிவுகள்!

2019, 2020, 2021, 2022 (2023) ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற பரீட்சை முடிவுகளே இவ்வாறு ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

மழை மேலும் நீடிக்கும்; வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை 

மேல் மாகாணங்களின் சில இடங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் இன்றும் காலை முதல் 50 தொடக்கும் 100 மில்லிமீற்றரிலும் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. 

இன்றைய வானிலை குறித்த முன்னறிவித்தல் 

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

பூஸா சிறைச்சாலை அதிகாரிக்கு பாதாள உலகக் குழுத் தலைவரின் எச்சரிக்கை!

சிறைச்சாலை தினத்தை முன்னிட்டு, நாடளாவிய ரீதியில் உள்ள கைதிகளை பார்வையிடும் விசேட சந்தர்ப்பம், எதிர்வரும் 16ஆம் திகதி வழங்கப்படும் என சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 

பாடசாலை மாணவர்களின் பெற்றோர்களுக்கு சஜித் கூறியது!

சகல பாடசாலை மாணவர்களும் போதைப்பொருளுக்கு அடிமையாகாது நடுநிலை சிந்தனையோடு செயற்பட வேண்டும். நேரிய சிந்தனையோடு பாடசாலை பிள்ளைகள் வளர வேண்டும்.

வாகன வேக வரம்புக்கு வருகிறது கட்டுப்பாடு - வெளியாகவுள்ள வர்த்தமானி

வாகனங்களின் வேக வரம்புகள்: வர்த்தமானி எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் வெளியிடப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

சிஐடி விசாரணை: பியூமி ஹன்சமாலி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு

பியூமி ஹன்சமாலி: இந்த மனுவில் பொலிஸ் மா அதிபர் (IGP) மற்றும் CID பணிப்பாளர் உட்பட பல அதிகாரிகள் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

போலி அழகுசாதனப் பொருட்களை விற்பனை செய்த இருவர் கைது 

போலி அழகுசாதனப் பொருட்களை விற்பனை செய்த குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எல்லை தாண்டி மீன்பிடித்த 13 தமிழக மீனவர்கள் கைது

தமிழக மீனவர்கள் கைது: புதுக்கோட்டை மாவட்ட மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் 3 விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்றனர். 

மற்றுமொரு துப்பாக்கிச்சூடு; ஒருவர் உயிரிழப்பு

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் நேற்று (09) இரவு மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நாளை (09) பாடசாலை நடவடிக்கை குறித்து கல்வி அமைச்சு வெளியிட்ட விசேட அறிவிப்பு

ஆசிரியர்கள் நாளை (09) சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுப்பதாக அறிவித்துள்ளனர்.

சிரேஷ்ட அரச ஊழியர் லயனல் பெர்னாண்டோ காலமானார்

இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட  அதிகாரியும் இராஜதந்திரியுமான லயனல் பெர்னாண்டோ ஜூலை 6 ஆம் திகதி கொழும்பில் காலமானார்.

பாடசாலை மாணவிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

இதற்கான அனுமதியை கல்வி அமைச்சின் செயலாளர் வழங்கியுள்ளார்.

ஐந்து பாடசாலைகளுக்கு விடுமுறை: அறிவிப்பு வெளியானது

கதிர்காம  விகாரையைச் சுற்றியுள்ள ஐந்து பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.