நாளை (09) பாடசாலை நடவடிக்கை குறித்து கல்வி அமைச்சு வெளியிட்ட விசேட அறிவிப்பு

ஆசிரியர்கள் நாளை (09) சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுப்பதாக அறிவித்துள்ளனர்.
நாளை (09) பாடசாலை நடவடிக்கை குறித்து கல்வி அமைச்சு வெளியிட்ட விசேட அறிவிப்பு
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளும் வழமை போன்று நாளை (09) இடம்பெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட தமது பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு கோரிக்கை விடுத்து ஆசிரியர்கள் நாளை (09) சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுப்பதாக அறிவித்துள்ளனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இந் நிலையில்,  பாடசாலைகளின் கல்வி நடவடிக்கை நாளை வழமைபோன்று இடம்பெறும் என, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -