சமூகம்

தனியார் துறை ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு - வெளியான தகவல்!

தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஊதியமும் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் நாளை மறுதினம் வரை சில ரயில் சேவைகள் தாமதம்

வெள்ளவத்தைக்கும் கோட்டைக்கும் இடையில் ஓடும் ரயில் ஒரு தண்டாவள வழியாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக திணைக்களம் கூறியுள்ளது.

கெஹலிய உள்ளிட்ட 9 பேருக்கு விளக்கமறியல் நீட்டிப்பு

சர்ச்சைக்குரிய தடுப்பூசி இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் இன்று பிற்பகல் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. 

ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை 

கலபொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 4 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இழுத்து மூடப்பட்ட மசாஜ் நிலையங்கள்; 137 பெண்கள் கைது... இருவருக்கு எயிட்ஸ் 

130 இற்கும் மேற்பட்ட பெண்கள் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களில் இரண்டு பெண்களுக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இலங்கையில் தனி நபரின் மாதாந்த வாழ்க்கை செலவு எவ்வளவு தெரியுமா?

கடந்த ஆண்டு டிசெம்பரில் இதன் மதிப்பு 16,524 ஆக காணப்பட்டதாக திணைக்களம் கூறியுள்ளது.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

ஏப்ரல் மாதத்தில் 10 கிலோகிராம் அரிசியும் மே மாதத்தில் 10 கிலோகிராம் அரிசியும் வழங்க திட்டம்.

பால் தேநீர் விலை குறைப்பு - வெளியான தகவல்

விலை குறைக்கப்பட்ட பால் மா சந்தைக்கு வந்த பின்னர், பால் தேநீரின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படும்.

பறவைக் கூடுகளை பாடசாலைக்கு கொண்டு வர சொன்ன ஆசிரியர்

சுமார் நாற்பது மாணவர்கள் பறவைக் கூடுகளுடன் பாடசாலைக்கு வந்துள்ளனர்.

குருத்தோலை ஞாயிறு இன்று... தேவாலயங்களில் கிறிஸ்தவ மக்கள் வழிபாடு

குருத்தோலையை ஏந்தியபடி ஓசன்னா பாடலை பாடியபடி அவர் பவனியாக சென்றதை குருத்தோலை ஞாயிறாக கிறிஸ்துவர்கள் கொண்டாடுகின்றனர்.

பாடசாலை மாணவர்களுக்கு நாளை முதல் புதிய திட்டம் நடைமுறை

பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் வேலைத்திட்டம் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

மழை நிலைமை தொடர்பில் வெளியான அறிவிப்பு

நாட்டின் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று (24) சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டில் பரவி வரும் தொற்று நோய் குறித்து எச்சரிக்கை

நாட்டில் தற்போது டீனியா எனப்படும் தோல் நோய் வேகமாக பரவி வருவதாக தோல் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

அஸ்வெசும விண்ணப்பங்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

அஸ்வெசும திட்டத்தின் இரண்டாம் கட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் காலம் இன்றுடன் (22) முடிவடைகிறது.

போலி கடவுச்சீட்டில் கனடா செல்ல முயன்ற இளைஞன் கட்டுநாயக்கவில் கைது

இளைஞனிடம் இலங்கை கடவுச்சீட்டும் காணப்பட்டதாகவும், மாலைதீவுக்கு செல்வதற்கான போலியான Gulf Airlines விமான டிக்கெட்டையும் கண்டுபிடித்துள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.