ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை 

கலபொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 4 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை 
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

கலபொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 4 வருட கடூழிய சிறைத்தண்டனை  மற்றும் ஒரு இலட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

2016ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கூரகல ஆலயம் தொடர்பில் தெரிவித்த கருத்து தேசிய மற்றும் மத நல்லிணக்கத்திற்கு பங்கம் விளைவித்ததாக வழக்கு தொடரப்பட்டது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -