கெஹலிய உள்ளிட்ட 9 பேருக்கு விளக்கமறியல் நீட்டிப்பு

சர்ச்சைக்குரிய தடுப்பூசி இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் Add as a preferred source on Google
கெஹலிய உள்ளிட்ட 9 பேருக்கு விளக்கமறியல் நீட்டிப்பு
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட  சந்தேக நபர்கள் 9 பேரும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சர்ச்சைக்குரிய தடுப்பூசி இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

Click for more latest சமூகம் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -