ஐரோப்பாவுக்கு செல்ல முயன்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் கைது

ஒரு கோடி நாற்பது இலட்சம் ரூபாயை செலுத்தி போலியான கிரேக்க விசாக்களை தயார் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது
ஐரோப்பாவுக்கு செல்ல முயன்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் கைது
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

போலியான கிரேக்க நாட்டு வீசாக்களை பயன்படுத்தி ஐரோப்பாவுக்கு செல்ல முயற்சித்த வர்த்தக குடும்பம் ஒன்று கட்டுநாயக்க  விமான நிலையத்தில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இந்தக் குடும்பத்தினர் ஒரு கோடி நாற்பது இலட்சம் ரூபாயை தரகர் ஒருவரிடம் செலுத்தி போலியான கிரேக்க விசாக்களை தயார் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

நாத்தாண்டிய பிரதேசத்தில் வசிக்கும் 43 வயதுடைய தந்தை, 47 வயதுடைய தாயார் மற்றும் 21 மற்றும் 16 வயதுடைய 2 மகன்கள் ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -