நீரில் மூழ்கிய 6 பேர்... உடனடியாக செயற்பட்ட உயிர்காப்பு அதிகாரிகள் 

நீராடச் சென்ற 6 பேர், அலையில்  சிக்கி அடித்துச் செல்லப்பட்ட போது, பொலிஸ் உயிர்காப்புப் பிரிவின் அதிகாரிகள் இருவரினால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
நீரில் மூழ்கிய 6 பேர்... உடனடியாக செயற்பட்ட உயிர்காப்பு அதிகாரிகள் 
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

பாணந்துறை கடற்கரையில் நீராடச் சென்ற 6 பேர், அலையில்  சிக்கி அடித்துச் செல்லப்பட்ட போது, ​​பாணந்துறை பொலிஸ் உயிர்காப்புப் பிரிவின் அதிகாரிகள் இருவரினால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

16 வயதுக்கும் 21 வயதுக்கும் இடைப்பட்ட மூன்று சிறுவர்களும் மூன்று சிறுமிகளும் இவ்வாறு உயிர் பிழைத்துள்ளனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

நேற்று (04) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், அவர்களை காப்பாற்றிய உயிர்காப்புப் பிரிவின் அதிகாரிகள், அவர்களுக்கு முதலுதவி செய்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

இரத்தினபுரி பிரதேசத்தை சேர்ந்தவர்களே இந்த அனர்த்த்துக்கு முகங்கொடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -