சமூகம்

பயணியின் காதை கடித்து விழுங்கிய தனியார்  பஸ் நடத்துனர் 

நடத்துநர் பயணியின் வலது காதின் ஒரு பகுதியை கடித்து விழுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாதியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு தொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

அடுத்த வருடம், ஜனவரி 13 ஆம் திகதி முதல் பெப்ரவரி 18 ஆம் திகதி வரை அதற்கான நேர்முகத் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

வனவிலங்கு அதிகாரிகள் அடையாள வேலை நிறுத்தம்

நாடளாவிய ரீதியில் வனவிலங்கு அதிகாரிகள் இன்று (18) அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

களனி பல்கலைக்கழக மாணவர்களுக்கு விசேட அறிவிப்பு

களனிப் பல்கலைக்கழகத்தில் மூடப்பட்டுள்ள ஏனைய பீடங்களின் கல்வி நடவடிக்கைகள் இன்று (18) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.

நாட்டின் பல பகுதிகளில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு

மேல், சப்ரகமுவ,மத்திய, மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

அனர்த்த நிலையால் ஹம்பாந்தோட்டையில் 253 குடும்பங்கள் பாதிப்பு

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

முறையற்ற விதத்தில் விலையை அதிகரிக்கும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

சில வர்த்தகர்கள் வற் வரி விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து பொருட்களின் விலையை அதிகரித்துள்ளதாக பாவனையாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இலங்கையில் கடந்த 10 வருடங்களில் பிறப்பு எண்ணிக்கை வீழ்ச்சி

இலங்கையில் கடந்த 10 வருடங்களில் பிறப்பு எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாணவர்களை பாடசாலை அனுப்புவது குறித்து வெளியான எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் தொடர் மழையினால் சிறுவர்களுக்கு வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நால்வர் கொண்ட குடும்பம் செலுத்த வேண்டிய வட் வரி எவ்வளவு தெரியுமா?

2024ஆம் ஆண்டில் 4 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குடும்பம் மாதாந்தம் 20467 ரூபாயை வட் வரி செலுத்த வேண்டும்.

இன்று முதல் நாட்டில் விசேட பாதுகாப்பு நடவடிக்கை

போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலகக் குழுக்களை இலக்காகக் கொண்டு விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது.

பொரளை பகுதியில் முறிந்து விழும் அபாயத்தில் அதிகளவான மரங்கள்

மழையுடனான காலநிலை காரணமாக மரங்கள் முறிந்து விழும் அபாயம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சரின் மகிழ்ச்சியான அறிவிப்பு

புலமைப்பரிசில் பரீட்சையில் எழுத்தறிவு மற்றும் எண்ணிக்கையை அளவிடுவதற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

ஜனவரி முதல் தேசிய அடையாள அட்டை தொடர்பில் புதிய நடைமுறை

இலங்கை மக்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டை வழங்குவது தொடர்பான அடிப்படை நடவடிக்கைகளை ஜனவரி மாதம் முதல் ஆரம்பிக்க இந்தியாவுடன் இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

துப்பாக்கி சூட்டில் இருவர் படு காயம்

மோட்டார் சைக்கிளில் பயணித்த அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.

அஸ்வெசும தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள மகிழ்ச்சியான அறிவிப்பு

அஸ்வெசும பயனாளர்களில் 12 இலட்சம் பேர், இந்த வலுவூட்டல் வேலைத்திட்டத்துக்கா விண்ணப்பித்துள்ளனர் எனவும் இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.