சமூகம்

வரி திருத்தம் காரணமாக நாட்டில் அதிகரிக்கவுள்ள எரிபொருள் விலை! 

டீசல் மற்றும் பெற்றோலுக்கும் வற் வரி அறவிடப்படும் எனவும் வற் வரி திருத்தச் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றும் போது அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள மகிழ்ச்சியான அறிவிப்பு

1.3 மில்லியன் அரச ஊழியர்களுக்கு மாதம் 10,000 ரூபாய் வழங்குவதால் மாதத்துக்கு ரூ.13 பில்லியன் செலவு புதிதாக ஏற்பட்டுள்ளது.

அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் தொடர்பில் விசேட அறிவிப்பு

அக்டோபர் மாத கொடுப்பனவாக 14 இலட்சத்து 06 ஆயிரத்து 930 பயனாளிகளுக்கான பணம் தற்போது வங்கி கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ளன.

இன்றைய வானிலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

வானிலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு 

மத்திய மற்றும் சப்ரகமுவ வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

ஊடகவியலாளர்களின் சம்பளம் அதிகரிக்குமா?

நாட்டில் தற்போது ஊடகவியலாளர்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாகவும் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ள நிலையில், பத்திரிக்கை நிறுவனங்களால் அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் போதுமானதாக இல்ல எனவும் அவர் கூறினார். 

கொழும்பில் நாளையும் நாளை மறுதினமும் நீர்வெட்டு

அதன்படி, கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய ஐந்து பிரதேசங்களுக்கே நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக நீர் வழங்கல் சபை தெரிவித்துள்ளது.

முன்பள்ளி மாணவர்களிடையே இனிப்பு நுகர்வு அதிகரிப்பு

கொழும்பு மற்றும் குருநாகல் மாவட்டங்களிலுள்ள முன்பள்ளி மாணவர்களை மையப்படுத்தி மேற்கொண்ட கணக்கெடுப்பிலேயே இது தெரியவந்துள்ளது.

தனது இரட்டை சிசுக்களை 50,000 ரூபாய்க்கு விற்ற இளம் தாய் கைது!

கைது செய்யப்பட்டுள்ள இளம் தாய், ராகம பிரதேசத்தில் வீட்டு வேலை செய்து வந்துள்ளார் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இரு மாதங்களில் மின் கட்டணம் குறையலாம் : அமைச்சர் நம்பிக்கை

எரிபொருட்களுக்கு சிக்கல் ஏற்பட்டது. அத்தியாவசிய மருந்துகளுக்கு சிக்கல் ஏற்பட்டது. ஆனால், தற்போது இவை எல்லாவற்றிலும் இருந்து நாடு படிப்படியாக மீண்டு வருகிறது.

பொதுமக்களிடம் தகவல் கோரும் பொலிஸார்

திருடப்பட்ட தங்க நகைகள் மற்றும் சொத்துக்களின் மதிப்பு 15,232,000 ரூபாயாகும்.

பள்ளிவாசல் மற்றும் அரபு மத்ரஸாக்களை புதிதாக பதிவு செய்ய முடியவில்லை!

கிண்ணியா கல்லறிப்பு காணி, உப்பாறு தளவா காணிகள், குச்சவெளி ஆலம்குளம், புல்மோட்டை மற்றும் ஏனைய உரியர்களுக்கு வழங்க நடடிக்கை எடுக்க வேண்டும். திருகோணமலை மாவட்டத்தில் பிரதேசங்களுக்கான எல்லைகள் நிர்ணயிக்கப்படவேண்டும்

மின்சார பாவனையாளர்களுக்கு சிவப்பு பட்டியல் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

50 இலட்சம் மின் பாவனையாளர்களுக்கு சிவப்பு கட்டணப் பட்டியல் அனுப்புவது குறித்து வெளியாகியுள்ள தகவல் குறித்து இலங்கை மின்சார சபை விசேட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு புதிய கடன் திட்டம் அறிமுகம்!

கடன்களை இலங்கை ரூபாயில்  திருப்பிச் செலுத்த முடியாது. ஆனால், வெளிநாட்டு வேலை முடிந்தவுடன் இலங்கைக்கு திரும்பிய பிறகு இலங்கை ரூபாய் பெறுமதியில் கடனைத் தீர்க்க முடியும்,

தங்கத்தின் விலை சற்று வீழ்ச்சி

சந்தை நிலவரங்களின் படி இன்றையதினம் தங்க அவுன்ஸின் விலை 664,319 ரூபாயாக பதிவாகியுள்ளது.