சமூகம்

08ஆம் தரத்தில் சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றியுள்ள மாணவி

கண்டி பெண்கள் உயர்தரப் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவி ஒருவரே இவ்வாறு பரீட்சைக்குத்  தோற்றி சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளார். 

வெளியாகியுள்ள பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

டிசெம்பர் மாதம் 4ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை மீள் மதிப்பீட்டுக்கான  விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும்.

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் தொடர்பில் வெளியான தகவல்

2022 பல்கலைக்கழகங்களில் சேர்க்கைக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியானது

கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன்னர் வெளியாகியுள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலை தவணை விடுமுறை அட்டவணை வெளியானது!

2024ம் ஆண்டுக்கான பாடசாலை தவணை அட்டவணையை இங்கு பார்வையிடலாம்.

இலங்கையில் பொது இடங்களில் ஆணுறை இயந்திரங்கள்; வெளியான தகவல்

2017ஆம் ஆண்டு முதல், இந்த ஆணுறை விற்பனை இயந்திரம் ரயில் நிலையங்கள் மற்றும் பொது இடங்களுக்கு அருகில் நிறுவப்பட்டது.

குவைத்தில் நிர்கதியான 35 பேர் நாடு திரும்பினர்

விசா இன்றி சட்டவிரோதமான முறையில் குவைத்தில் தங்கியிருந்ததாக 33 பெண்கள் மற்றும் 2 ஆண்களே நாடு திரும்பியுள்ளதாக கூறப்படுகின்றது.

சாரதி ஓட்டுனர் உரிமம் அச்சிடுவதற்கு அட்டைகள் இல்லை; மாஃபியா குறித்தும் தகவல்!

வெளிநாடுகளுக்கு செல்பவர்களுக்கும் அத்தியாவசிய தேவையுடையவர்களுக்கும் மாத்திரம் நாளொன்றுக்கு சுமார் 200 சாரதி அனுமதிப்பத்திரங்கள் அச்சிடப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 

டிசெம்பர் நீண்ட விடுமுறையில் விசேட ரயில் சேவைகள்

டிசெம்பர் 23ஆம் திகதி சனிக்கிழமை, 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையை அடுத்து, 25ஆம் திகதி நத்தார் பண்டிகையாகும். மறுநாள் செவ்வாய்க்கிழமை பௌர்ணமி தின விடுமுறையாகும். 

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் கல்வி அமைச்சரின் தகவல்

நாடாளுமன்றத்தில் இன்று(29) உரையாற்றுகையில் குறித்த தகவலை கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ளார்.

பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்

இணையம்  மூலமாகவும் விண்ணப்பிக்க முடியும் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ் விபத்து

காயமடைந்தவர்கள் களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

கர்ப்பிணிகளுக்கான கல்சியம், வைட்டமின் மாத்திரைகளுக்கு தட்டுப்பாடு

அதேவேளை, கர்ப்பப்பை வாய்ப்புற்றுநோயைத் தடுக்க சிறுமிகளுக்கு வழங்கப்படும் HPV தடுப்பூசியும் ஒரு வருடமாக கிடைக்கவில்லை என்றும் தெரியவருகின்றது. 

வருடாந்த நிகழ்வில் சமூக சேவையாளர்களுக்கு விருது!

மருத்துவம், புத்தாக்கம் மற்றும் பொலிஸ் சேவையில் பெண் அதிகாரியின் அதி உச்ச கடமை  என பல்துறைகளில் உள்ள ஆளுமைகளை  வெளிப்படுத்திய கலைஞர்கள் மற்றும் சமூக சேவையாளர்களுக்கு விருதுகளும் வழங்கப்பட்டன. 

இன்றைய வானிலை தொடர்பில் முக்கிய அறிவித்தல் இதோ!

நாட்டின் இன்று பல பகுதிகளில் மழை பெய்யும் என, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.