சமூகம்

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் திடீர் நீர் வெட்டு

அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட திடீர் மின் தடை காரணமாக நீர் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

பரீட்சை மீள் திருத்த பெறுபேறு வெளியானது... விவரம் இதோ!

மீள் திருத்தம் செய்வதற்காக 60,336 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்ற நிலையிலேயே தற்போது பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

பாடசாலை விடுமுறை குறித்து அறிவிப்பு வெளியானது

நாடாளுமன்ற உறுப்பினர் சமன் பிரிய ஹேரத் எழுப்பிய வாய்மூல கேள்விக்கு பதிலளிக்கும் போதே நாடாளுமன்றத்தில் இன்று(24) அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் பெண்களின் ஆயுட்காலம் தொடர்பில் வெளியான தகவல்!

 சிசு இறப்பு வீதம் 1000 துக்கு 6 ஆகவும் தாய் இறப்பு வீதம் 100,000 துக்கு 28 ஆகவும் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இம்மாத இறுதியில் சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் 

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் எப்போது வெளியாகும் என மாணவர்கள் காத்திருக்கின்றனர்.

வெளிநாடுகளுக்கு இலங்கைக் குழந்தைகள் விற்பனை; விசாரணை ஆரம்பம்

இலங்கையை சேர்ந்த நோர்வே பிரஜை ஒருவரால் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

இன்றும் கனமழை - வானிலை குறித்து வெளியான அறிவிப்பு

வட மாகாணம் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் சில இடங்களில் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் 16 மணித்தியால நீர்வெட்டு

கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகள் நீர் விநியோகத் தடையினால் பாதிக்கப்படும்.

தாழ்நிலப் பகுதிகளில் வௌ்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கை

100 மில்லிமீற்றருக்கும் அதிகளவான பலத்த மழை பெய்துள்ளதாக திணைக்களம்  விடுத்துள்ள அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் புதிய அறிவிப்பு வெளியானது

செப்டம்பர் மாதத்துக்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு வைப்பிலிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு கட்டணம் அறவிடும் மேலதிக வகுப்புகளுக்கு தடை... வெளியானது அறிவித்தல்

மேலதிக வகுப்புகளில் பாடத்திட்டங்கள் நிறைவு செய்யப்படுவதாக பெற்றோர்கள் முறைப்பாடு

பரீட்சை தொடர்பில்  வெளியான முக்கிய அறிவிப்பு... விவரம் இதோ!

கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையை நடத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயார்படுத்தி முடித்துள்ளதாக குறிப்பிட்டார்.

சாதாரணத்தர பெறுபேறு வெளியீட்டு திகதி குறித்து புதியஅறிவிப்பு வெளியானது

சாதாரணத்தர பரீட்சையில் சித்திப்பெறும் மாணவர்களுக்கு நவம்பரில் உயர்தர வகுப்புகள் ஆரம்பமாவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது தொடர்பில் புதிய அறிவிப்பு வெளியானது

அரசாங்க ஊழியர் சுயவிருப்பத்தின் பேரில் அரச சேவையிலிருந்து ஓய்வுபெறும் முறைமையொன்றை தயாரிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது

Breaking News: படகு கவிழ்ந்ததில் வெளிநாட்டவர் உட்பட 4 பேர் காணாமல் போயுள்ளனர்

படகை ஓட்டிச் சென்றவர்கள் இது குறித்து கரையில் இருந்த மற்றொரு மீனவருக்கு தொலைபேசி செய்தி மூலம் தகவல் தெரிவித்துள்ளனர்.

இன்றைய வானிலை குறித்து வெளியான அறிவிப்பு

நாட்டின் பல பகுதிகளில் இன்று (19) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.