சமூகம்

கம்பஹா மாவட்டத்தில் நீர் விநியோகத் தடை

பேலியகொட, வத்தளை, ஜா–எல, கட்டுநாயக்க – சீதுவ நகரசபை பகுதிகள், களனி, பியகம, மஹர, தொம்பே, கட்டானை, மினுவாங்கொடை ஆகிய பிரதேச சபை பகுதிகள் மற்றும் கம்பஹா பிரதேச சபை எல்லைக்குட்பட்ட சில பகுதிகள் நீர் விநியோகத் தடையினால் பாதிக்கப்படும். 

காலநிலை மாற்றம் குறித்து வெளியான அறிவிப்பு

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் பிற்பகல் 01.00 மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

தரம் 5 புலமைப்பரிசில் பெறுபேறுகள் வெளியானது - மாவட்ட ரீதியிலான வெட்டுப்புள்ளிகள் இதோ!

2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

காலநிலை குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு

ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

மூன்று மடங்காக அதிகரிப்பு... அஸ்வெசும குறித்து ஜனாதிபதி விசேட அறிவிப்பு

அஸ்வெசும நலன்புரித் திட்ட கொடுப்பனவுகள் மூன்று மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.

பாடசாலை மதில் சுவர் இடிந்து விழுந்து மாணவி பலி; ஆறு மாணவர்கள் வைத்தியசாலையில்

பாடசாலை ஒன்றில் சுவர் இடிந்து வீழ்ந்ததில் மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சிறுமியை பணயம் வைத்து காதலியை கடத்தியவருக்கு வலைவீச்சு!

சிறுமியை கடத்திய நபர், தன்னுடன் காதலில் இருந்த பெண்ணை தொடர்புகொண்டு, தன்னை சந்திக்கும்படி கட்டாயப்படுத்தினார்.  இல்லையெனில் கடத்தி வைத்துள்ள உனது அண்ணனின் மகளை (சிறுமி) கொன்று விடுவதாகவும் மிரட்டியுள்ளார். 

சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறு எப்போது? அறிவிப்பு வெளியானது

தற்போது சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடும் பணிகள் இறுதிக் கட்டத்தில்  உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு

2023ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறு வெளியீடு குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

முஸ்லிம் எழுத்தாளருக்கு அரசு ஒரு மில்லியன் இழப்பீடு வழங்க உத்தரவு

ஏப்ரல் 9, 2020 அன்று, முஸ்லிம் சமூகத்தை ஒடுக்கும் பரவலான இனவெறிக்கு முற்றுப்புள்ளி வைக்க பேனா மற்றும் விசைப்பலகையுடன் "சித்தாந்த ஜிஹாத் (போராட்டம்)" செய்ய வேண்டும் என அவர் வெளியிட்ட பேஸ்புக் பதிவின் அடிப்படையில் ரம்சி ராசிக்கை இரகசிய பொலிஸ் கைது செய்தது.

இன்றைய வானிலை குறித்து முக்கிய அறிவிப்பு 

வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மண்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பலி

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு குறித்த மண்சரிவில் சிக்கி காணாமல் போயிருந்தனர்.

ஒக்டோபர் மாதத்தில் 131 சிறுமிகள் வன்புணர்வு: 10 பேர் கர்ப்பம்

இலங்கையில் கடந்த ஒக்டோபர் மாதத்தில் மாத்திரம் 131 சிறுமிகள் வன்புணர்வுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பில் சுமார் 50,000 குடும்பங்களுக்கு வீட்டு உரிமை

2024 ஆம் ஆண்டில் கொழும்பில் சுமார் 50,000 குடும்பங்களுக்கு வீட்டு உரிமை வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறினார்.

வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு அதிகரிப்பு

பாராளுமன்றில் வரவு - செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றிய போது அவர் இதனைக் கூறினார்.

தமிழ் பாடசாலைகளுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவித்தல்

விடுக்கப்பட்ட கோரிக்கைகளை கருத்திற்கொண்டு அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்து இருந்தது.