ஒக்டோபர் மாதத்தில் 131 சிறுமிகள் வன்புணர்வு: 10 பேர் கர்ப்பம்

இலங்கையில் கடந்த ஒக்டோபர் மாதத்தில் மாத்திரம் 131 சிறுமிகள் வன்புணர்வுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் Add as a preferred source on Google
ஒக்டோபர் மாதத்தில் 131 சிறுமிகள் வன்புணர்வு: 10 பேர் கர்ப்பம்
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இலங்கையில் கடந்த ஒக்டோபர் மாதத்தில் மாத்திரம் 131 சிறுமிகள் வன்புணர்வுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு 16 வயதுக்கும் குறைந்த 131 சிறுமிகள், ஒக்டோபர் மாதத்தில் மட்டுமே பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சிறுவர் 
மற்றும் பெண்கள் பணியகம் தெரிவித்துள்ளது. 

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

அத்துடன், குறித்த சிறுமிகளில் 10 பேர் கர்ப்பமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Click for more latest சமூகம் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -