தரம் 5 புலமைப்பரிசில் பெறுபேறுகள் வெளியானது - மாவட்ட ரீதியிலான வெட்டுப்புள்ளிகள் இதோ!

2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

நவம்பர் 17, 2023 - 11:21
நவம்பர் 17, 2023 - 11:21
தரம் 5 புலமைப்பரிசில் பெறுபேறுகள் வெளியானது - மாவட்ட ரீதியிலான வெட்டுப்புள்ளிகள் இதோ!

2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk இல் பெறுபேறுகளை பார்வையிட முடியும்.

நாடளாவிய ரீதியில் ஒக்டோபர் 15 ஆம் திகதி நடைபெற்ற தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையானது  2,888 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றதுடன், மொத்தமாக 337,956 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றியிருந்ததனர்.

பெறுபேறுகள் அடுத்த வாரம் வெளியாகும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ளது.

இதேவேளை, மாவட்ட ரீதியிலான வெட்டுப்புள்ளிகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!