சமூகம்

Breaking News: பலாங்கொடையில் மண்சரிவு...  நால்வரை காணவில்லை

பலாங்கொடை கவரன்ஹேன பிரதேசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (12) வீடொன்றில் மண்சரிவு ஏற்பட்டதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் காணாமல் போயுள்ளனர்.

கொழும்பு - தெமட்டகொடையில் குண்டு தாக்குதல்

தெமட்டகொடை, வேலுவன பிரதேசத்தில் உள்ள வீட்டின் மீது இன்று (12) இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

நடைமுறைக்கு வரும் புதிய வரி: அதிகரிக்கவுள்ள விலைகள்

அரசாங்கத்தினால் எதிர்வுகூறப்பட்ட வருமானத்தை ஈட்டிக் கொள்ள முடியாத காரணத்தினால் இந்த வரிகளை அதிகரிக்க சர்வதேச நாணய நிதியம் முன்மொழிந்துள்ளது

இலங்கையில் 20 இலட்சம் பேருக்கு சம்பள அதிகரிப்பு... வெளியான தகவல்!

முன்வைக்கப்படவுள்ள வரவு - செலவுத் திட்டத்தில் சுமார் 20 இலட்சம் பேருக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நீச்சல் குளத்தில் விழுந்த சிறுவன் பலி

ஹோட்டலின் நீச்சல் குளத்தில் விழுந்த சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் பெந்தோட்டை பகுதியில் பதிவாகியுள்ளது.

அனைத்து தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கும் விடுமுறை.. அறிவிப்பு வெளியானது!

13ஆம் திகதி வழங்கப்படும் விடுமுறைக்கு பதிலாக எதிர்வரும் 18ஆம் திகதி பாடசாலைகளில் கற்றல் செயற்பாடுகள் நடைபெறும் என கல்வி அமைச்சின்  கூறியுள்ளது.

வீதியில் திடீரென மயங்கி விழுந்து மாணவன் மரணம்

வீட்டிற்கு அருகில் உள்ள வீதியில் விழுந்திருந்த நிலையில் ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

மஹிந்தவின் வீட்டில் மின்சாரம் துண்டிப்பு - வெளியான தகவல்!

மின்சாரக் கட்டணம் செலுத்தப்படாததன் காரணமாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஜேராம மாவத்தையில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தின் நேற்று முன்தினம் (07) மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாடசாலைகளுக்கு திங்கட்கிழமை விடுமுறை - அறிவிப்பு வெளியானது

பாடசாலைகளுக்கு  எதிர்வரும் திங்கட்கிழமை விடுமுறை வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு நோக்கி பயணித்த பஸ் விபத்து - 13 பேர் காயம்

விபத்தில் 13 பேர் காயமடைந்து நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாடசாலையின் புதிய கல்வி தவணை குறித்து வெளியான அறிவிப்பு

இந்த வருடத்தின் மூன்றாம் பாடசாலை தவணையின் முதலாம் கட்டம் டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி முடிவடைகிறது.

114 பாடசாலைகளுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவிப்பு

இந்த விடயம் தொடர்பில் பிரதேசத்தில் உள்ள 144 பாடசாலைகளின் அதிபர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக வலயக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

அஸ்வெசும 2 ஆம் கட்டம் ஆரம்பம்.. வெளியான அறிவிப்பு

அஸ்வெசும பயனாளிகளின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து அந்தந்த மாவட்ட செயலாளர் அலுவலக அதிகாரிகளால் ஆராயப்படும்

இலங்கையின் கல்வி முறையில் ஏற்படவுள்ள மாற்றம் : கல்வி அமைச்சரின் முக்கிய அறிவிப்பு

அடுத்த வருடத்துக்குள் முழு கல்வி முறையும் டிஜிட்டல் மயமாக்கப்படும், அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

பாடசாலை விடுமுறை குறித்து புதிய அறிவிப்பு - முழுமையான விவரம் இதோ!

பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வியமைச்சு புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

லிட்ரோ எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டது

லிட்ரோ  சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.