நீச்சல் குளத்தில் விழுந்த சிறுவன் பலி

ஹோட்டலின் நீச்சல் குளத்தில் விழுந்த சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் பெந்தோட்டை பகுதியில் பதிவாகியுள்ளது.
நீச்சல் குளத்தில் விழுந்த சிறுவன் பலி
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

ஹோட்டலின் நீச்சல் குளத்தில் விழுந்த சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் பெந்தோட்டை பகுதியில் பதிவாகியுள்ளது.

இதனையடுத்து, நேற்று மாலை பெந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிறுவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

தெமட்டகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 2 வயதுடைய சிறுவனே உயிரிழந்துள்ளான்.

தமது பெற்றோருடன் அந்த ஹோட்டலில் தங்கியிருந்த நிலையில், நீச்சல் குளத்தில் விழுந்து சிறுவன் நீரில் மூழ்கியமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பெந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -