சமூகம்

கடந்த 3 ஆண்டுகளில் இவ்வாண்டு அதிக டெங்கு நோயாளர்கள் பதிவு

மேல் மாகாணத்திலேயே அதிக டெங்கு நோயார்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அதாவது, 36,480 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். 

பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் மோசடியை அம்பலப்படுத்திய எம்.பி!

2020-2023ஆம் ஆண்டு வரையிலான தகவல்களை ஆராய்ந்ததில் இந்த உண்மைகள் தெரியவந்ததாக எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார். 

வெளிநாட்டில் இருந்து வந்த பொதிகளில் ரூ.43 மில். பெறுமதியான போதைப்பொருள்!

கொழும்பு, மஹரகம, பத்தரமுல்லை, பொரலஸ்கமுவ, பாணந்துறை, மொரட்டுவ மற்றும் கண்டி ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களின் முகவரிகளுக்கு இந்த பொதிகள் அனுப்பப்பட்டுள்ளன.

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையை இல்லாதொழிக்க  வேண்டும்: மைத்திரி

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையை இரத்துச் செய்ய வேண்டும் என நாடாளுமன்றத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்தார். 

பம்பலப்பிட்டியில் போலி கல்வி நிலையம் சுற்றிவளைப்பு; யுவதி கைது!

போலி கல்வி நிறுவனங்கள் தொடர்பில் மாணவர்களும் பெற்றோர்களும் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அவ்வாறு ஏதேனும் தகவல்கள் இருப்பின் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறையிடுமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். 

சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கு தொழிற் கல்விக்கான வாய்ப்பு!

சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டே உயர்தரத்தில் கற்க வாய்ப்புக் கிடைக்கிறது. இதனால் சாதாரண தரத்தில் சித்தி பெறாத  மாணவர்கள், கல்விச் செயல்பாட்டில் இருந்து விலக்கிச் செல்கின்றனர்.

ஆதிவாசிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுத்த ஆளுநர்!

வாகரையில் உள்ள ஆதிவாசிகள் தங்களுடைய கிராமத்தில் பல வருட காலமாக பல்வேறுபட்ட பிரச்சினைகள் இருப்பதாக தெரிவித்தனர்.

பழங்கால பொக்கிஷங்களுடன் எண்மர் கைது!

அவர்களிடம் இருந்து புதையல்களாக காணப்பட்ட பித்தளை கிண்ணம் உள்ளிட்ட பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

அஸ்வெசும கொடுப்பனவு நாளை வைப்பிலிடப்படும்!

இதன்படி 1,406,932 குடும்பங்களுக்கான 8,775 மில்லியன் ரூபாய் திறைசேரியில் இருந்து வங்கிக் கணக்குகளுக்கு மாற்றம் செய்யப்படவுள்ளது. 

சாரதி அனுமதிப் பத்திரத்தை இரத்து செய்ய புதிய நடைமுறை

இலங்கையில் ஒழுக்கமான சாரதிகளை உருவாக்கும் நோக்கிலேயே இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த  உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மலைத்தொடரில் சிக்கி மாயமான 180 மாணவர்கள் மீட்கப்பட்டனர்

60 மாணவர்களும் 120 மாணவிகளும் அங்கிய குழுவினர் 6 மணி நேர நடவடிக்கைக்குப் பிறகு மீட்கப்பட்டனர்.

புயல் ஏற்படும் அபாயம்... வானிலை தொடர்பில்  சிவப்பு அறிவிப்பு!

அப்பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டால் உடனடியாக கரைக்கு அல்லது பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

போக்குவரத்து தண்டப்பணம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

பிரதி தபால் மா அதிபர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக மேல்மாகாண பொலிஸ் போக்குவரத்து பிரிவு கூறியுள்ளது.

பரீட்சையில் சித்தியடைந்தோர் வீதம் அதிகரிப்பு... முன்னிலையில் நான்கு மாகாணங்கள்

பெறுபேறுகளை மாகாண ரீதியில் பகுப்பாய்வு செய்யும் போது 4 மாகாணங்கள் முன்னிலை பெற்றுள்ளன.

சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறு: முதல் 10 இடங்களை பிடித்த மாணவர்களின் விவரம் இதோ!

பெறுபேறுகளின் அடிப்படையில் முதல் பத்து இடங்களை பிடித்த மாணவர்களின் விவரம் வெளியாகியுள்ளது.

போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு விளக்கமறியல்

கைது செய்யப்பட்ட போதகர் ஜெரோம் பெர்னாண்டோவை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.