மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகள் குறித்து முக்கிய அறிவிப்பு
2023 ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை எதிர்வரும், ஜனவரி 4ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
இந்த நிலையில் எதிர்வரும் 29ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சை முடியும் வரை உயர்தர மாணவர்களுக்கான மேலதிக வகுப்புக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனை, பரீட்சைகள் திணைக்களம் இன்று (20) அறிவித்துள்ளது.