வடக்கு

போதைப்பொருளுடன் ஆறு இளைஞர்கள் முல்லைத்தீவில் கைது

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்று (27) மாலை இந்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடியேற்றம் இன்று

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் திருவிழா இன்று முற்பகல் 10 மணிக்குக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது.

வவுனியாவில் லேசான நிலநடுக்கம் பதிவு

வவுனியா பகுதியில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பை வலியுறுத்தி யாழில் பட்டதாரிகள் போராட்டம் 

அனைத்து பட்டதாரிகளுக்கும் பாரபட்சமின்றி வேலைவாய்ப்பை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

மதிய உணவில் மட்டைத்தேள்; உணவகத்துக்கு சீல்வைப்பு

சனிக்கிழமை குறித்த உணவகம் திருநெல்வேலி பொது சுகாதார பரிசோதகரால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

அஸ்வெசும திட்டத்தின் இரண்டாம் கட்டம் வடக்கு மாகாணத்தில் ஆரம்பம்

அஸ்வெசும கொடுப்பனவு திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை வடக்கு மாகாணத்தில் ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடக்குக்கு இன்று விஜயம்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் பயிற்சி பிரிவொன்றையும் ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார்.

வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது

8 அடி 700 உஅ நீளமான கஞ்சா செடியியை வளர்த்த 46 வயதான வீட்டின் உரிமையாளரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

யாழில் பொலிஸார் விரட்டிச் சென்ற நபர் மின்கம்பத்தில் மோதி மரணம்

அந்த நபர் தொடர்ந்து பயணிக்கவே விரட்டிச் சென்ற இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள், மேற்படி நபர் பயணித்த மோட்டார் சைக்கிளை உதைந்து, வீழ்த்தியதில் அந்த நபர் மின்கம்பத்தில் மோதி மரணித்தார் என்று பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர்.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் எதிர்கால பணிகளுக்கு நிதி இல்லை

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் இருந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித உடல்கள் தொடர்பான மேலதிக தடயவியல் பரிசோதனைகளுக்கு பணம் கிடைக்கவில்லை என, முல்லைத்தீவு சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

வடக்கு காணிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதிக்கு தபால் அட்டை

வடக்கில் உள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி ஜனாதிபதிக்கு தபால் அட்டைகள் அனுப்பும் போராட்டம் பலாலி, மாவிட்டபுரத்தில் நேற்று (21) ஆரம்பமானது.

யாழில் இளம் குடும்பஸ்தர் கடத்திச் செல்லப்பட்டு வெட்டிக்கொலை!

யாழில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்ற கடத்திச் செல்லப்பட்டு வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சியில் 40.9 ஏக்கர் காணி விடுவிப்பு - மேலதிக அரசாங்க அதிபர்

இராணுவத்தினர் விடுவித்த கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அரச காணியையும் மாவட்டசெயலர் பார்வையிட்டார்.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி: நிதியின்றி அகழ்வுப் பணி மீண்டும் ஒத்திவைப்பு

கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி தொடர்பான வழக்கு இன்று (மார்ச் 04)  முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் தலைமையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

"இந்திய மீனவர்களை தடுக்காவிடின் அசம்பாவிதங்களை தடுக்க முடியாது"

எல்லை மீறும் இந்திய இழுவைப் படகுகளை தடுக்க நடவடிக்கை எடுக்காவிடின் கடலில் அசம்பாவிதங்கள் இடம்பெறுவதை தடுக்க முடியாமல்போகும் என தமிழ் மீனவர்கள் எச்சரித்துள்ளனர்.