வடக்கு

மூன்றாவது நாளாகவும் தையிட்டியில் ஆர்ப்பாட்டம்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும்  பாரளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலமும்  இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்.

கிணற்றில் வீசப்பட்ட நிலையில் சிசுவின் சடலம் யாழில் மீட்பு

கைதடி பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

புதையல் அகழ்வு பணிகளில் ஈடுபட்ட மூவர் கிளிநொச்சியில் கைது

புதையல் பொருட்களை  பெறுவதற்காக சட்டவிரோத அகழ்வு பணிகளில் ஈடுபட்ட  3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எல்லை தாண்டி மீன் பிடித்த தமிழக மீனவர்கள் 17 பேர் கைது

நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 17 பேரை  இலங்கை கடற்படை நேற்று கைது செய்துள்ளது.

காற்றாலை மின்சாரம், கனிய மணல் அகழ்வினை தடுக்க கோரி -  மன்னாரில் இருந்து நூற்றுக்கணக்கான தபாலட்டைகள் அனுப்பி வைப்பு

மன்னார் தீவுக்குள் முன்னெடுக்கப்படும் காற்றாலை மின்சாரம் மற்றும் கனிய மண் அகழ்வு செயற்பாடுகளை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்து, ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு தபால் அட்டை அனுப்பும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வட மாகாண ஆளுநராக வேதநாயகன் நியமனம்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அரச அதிபராக வேதநாயகன் பணியாற்றியவேளை, ஓய்வுக்கு 3 மாத காலமே இருந்தபோது யாழ். மாவட்டத்தில் இருந்து தூக்கியெறியப்பட்டார்.

வடக்கு மக்களின் பிரச்சினைகளை ரணில் தீர்ப்பார் - மாவை நம்பிக்கை

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், இலங்கை தமிழ் அரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (7) பிற்பகல் இடம்பெற்றது.

போதைப்பொருளுடன் ஆறு இளைஞர்கள் முல்லைத்தீவில் கைது

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்று (27) மாலை இந்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடியேற்றம் இன்று

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் திருவிழா இன்று முற்பகல் 10 மணிக்குக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது.

வவுனியாவில் லேசான நிலநடுக்கம் பதிவு

வவுனியா பகுதியில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பை வலியுறுத்தி யாழில் பட்டதாரிகள் போராட்டம் 

அனைத்து பட்டதாரிகளுக்கும் பாரபட்சமின்றி வேலைவாய்ப்பை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

மதிய உணவில் மட்டைத்தேள்; உணவகத்துக்கு சீல்வைப்பு

சனிக்கிழமை குறித்த உணவகம் திருநெல்வேலி பொது சுகாதார பரிசோதகரால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

அஸ்வெசும திட்டத்தின் இரண்டாம் கட்டம் வடக்கு மாகாணத்தில் ஆரம்பம்

அஸ்வெசும கொடுப்பனவு திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை வடக்கு மாகாணத்தில் ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடக்குக்கு இன்று விஜயம்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் பயிற்சி பிரிவொன்றையும் ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார்.

வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது

8 அடி 700 உஅ நீளமான கஞ்சா செடியியை வளர்த்த 46 வயதான வீட்டின் உரிமையாளரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.