காட்டு யானை தாக்கி வவுனியாவில் ஒருவர் உயிரிழப்பு

வீட்டுக்கு அருகில் உள்ள கடைக்கு சென்ற பொழுது வீதியோரத்தில் நின்ற காட்டு யானை அவரை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காட்டு யானை தாக்கி வவுனியாவில் ஒருவர் உயிரிழப்பு
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

காட்டு யானை தாக்கியதில் வவுனியா கன்னாட்டி கணேசபுரம் பகுதியை சேர்ந்த ஒருவர் நேற்று (மே 19) உயிரிழந்துள்ளார்.

வீட்டுக்கு அருகில் உள்ள கடைக்கு சென்ற பொழுது வீதியோரத்தில் நின்ற காட்டு யானை அவரை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய நபர் உயிரிழந்துள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -