வடக்கு

யாழ். வைத்தியசாலையில் ஒரே தடவையில் 5 குழந்தைகளை பிரசவித்த தாய்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒரே சூழில் 5 குழந்தைகளை தாயார் ஒருவர் பிரசவித்துள்ளார்.

வடக்கு மாகாண காணி சுவீகரிப்பு தொடர்பில் இலவச சட்ட ஆலோசனை கூட்டம்

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட  வெற்றிலைக்கேணி றம்போ விளையாட்டுக்க மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (25) காலை  ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் தலைமையில் இக் கூட்டம் இடம் பெற்றது.  

யாழ். பல்கலைக்கழகத்தில் நாளை உயர் கல்வி வழிகாட்டல் செயலமர்வு

இவை தொடர்பிலான பொது அமர்வு காலை 09 மணிதொடக்கம் 10 மணிவரை கைலாசபதி கலையரங்கில் இடம்பெறும். 

இரண்டு மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்த இளம் பெண் யாழில் கடத்தல்

பெண் வீட்டாருக்கு பயந்து இருவரும் தலைமறைவாக இருந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் இளவாலை பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ளனர்.

நல்லூரில் அசைவ உணவகம்; பெயர் பலகையை அகற்றிய மாநகர சபை

மாநகர சபையிடம் அனுமதி பெறாது, அசைவ உணவகம் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காட்டு யானை தாக்கி வவுனியாவில் ஒருவர் உயிரிழப்பு

வீட்டுக்கு அருகில் உள்ள கடைக்கு சென்ற பொழுது வீதியோரத்தில் நின்ற காட்டு யானை அவரை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

செம்மணியில் மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடு மீட்பு; பாரிய புதைகுழியா என சந்தேகம்?

யாழ்ப்பாணம் செம்மணியில் நேற்று வெள்ளிக்கிழமை (16)  மூன்றடி ஆழத்தில் ஒரு முழுமையான மனித எழும்புக்கூடு மீட்கப்பட்டுள்ளது.

யாழில் போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரிப்பு!

ஒவ்வொரு நாளும் போதைப்பொருள் பாவனையால் குறைந்தது மூவராவது யாழில் கைது செய்யப்படுகின்றனர் என்றும் யாழ். பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

நெடுந்தீவில் வேட்பாளர் மீது தாக்குதல்!

நெடுந்தீவு பிரதேச சபைக்கான தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் மீது திங்கட்கிழமை (5) தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.  

வவுனியாவில் காட்டு யானைகள் அட்டகாசம்; தென்னை பயிர்கள் சேதம்!

வவுனியா, வேலங்குளம், கோவில் புளியங்குளம் கிராமத்தில் பெருமளவு தென்னை பயிர்களை காட்டு யானைகள் சேதப்படுத்தி உள்ளன.

எல்லை மீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் 11 இந்திய மீனவர்கள் கைது

கைது செய்யப்பட்ட மீனவர்கள் மயிலிட்டி மீன்வளத் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணத்தில் டீசலை அருந்திய குழந்தை உயிரிழப்பு

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை, நாரந்தனை தெற்கு பகுதியைச் சேர்ந்த ஆண் குழந்தை டீசலை அருந்திய நிலையில் உயிரிழந்துள்ளது.

யாழில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த வயது 17 சிறுமி 

யாழ். கோண்டாவில் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் - திருச்சிக்கு இடையில் இண்டிகோ விமான சேவை

இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான சேவை மார்ச் 30 முதல் தொடங்கும் என்று அறிவித்துள்ளது.

காணாமல் ஆக்கப்பட்ட மகனின் கதியை அறியாமலே மற்றுமொரு தாய் மரணம்!

வவுனியா, தோணிக்கல்லைச் சேர்ந்த தாயின் புதல்வரான வேலுசாமி சிவகுமார், 2009ஆம் ஆண்டு இறுதிக்கட்ட போரில் காணாமல் போனதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

காதலர் தினத்தில் சோகம்.... காதலி மறுத்ததால் தவறான முடிவெடுத்த யாழ். இளைஞன்

மிகுந்த மன உளைச்சலில் இருந்த இளைஞன்,  தோட்டத்தில் உள்ள ஒரு கிணற்றில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.