வடக்கு

யாழில் போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரிப்பு!

ஒவ்வொரு நாளும் போதைப்பொருள் பாவனையால் குறைந்தது மூவராவது யாழில் கைது செய்யப்படுகின்றனர் என்றும் யாழ். பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

நெடுந்தீவில் வேட்பாளர் மீது தாக்குதல்!

நெடுந்தீவு பிரதேச சபைக்கான தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் மீது திங்கட்கிழமை (5) தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.  

வவுனியாவில் காட்டு யானைகள் அட்டகாசம்; தென்னை பயிர்கள் சேதம்!

வவுனியா, வேலங்குளம், கோவில் புளியங்குளம் கிராமத்தில் பெருமளவு தென்னை பயிர்களை காட்டு யானைகள் சேதப்படுத்தி உள்ளன.

எல்லை மீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் 11 இந்திய மீனவர்கள் கைது

கைது செய்யப்பட்ட மீனவர்கள் மயிலிட்டி மீன்வளத் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணத்தில் டீசலை அருந்திய குழந்தை உயிரிழப்பு

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை, நாரந்தனை தெற்கு பகுதியைச் சேர்ந்த ஆண் குழந்தை டீசலை அருந்திய நிலையில் உயிரிழந்துள்ளது.

யாழில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த வயது 17 சிறுமி 

யாழ். கோண்டாவில் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் - திருச்சிக்கு இடையில் இண்டிகோ விமான சேவை

இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான சேவை மார்ச் 30 முதல் தொடங்கும் என்று அறிவித்துள்ளது.

காணாமல் ஆக்கப்பட்ட மகனின் கதியை அறியாமலே மற்றுமொரு தாய் மரணம்!

வவுனியா, தோணிக்கல்லைச் சேர்ந்த தாயின் புதல்வரான வேலுசாமி சிவகுமார், 2009ஆம் ஆண்டு இறுதிக்கட்ட போரில் காணாமல் போனதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

காதலர் தினத்தில் சோகம்.... காதலி மறுத்ததால் தவறான முடிவெடுத்த யாழ். இளைஞன்

மிகுந்த மன உளைச்சலில் இருந்த இளைஞன்,  தோட்டத்தில் உள்ள ஒரு கிணற்றில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டார். 

மூன்றாவது நாளாகவும் தையிட்டியில் ஆர்ப்பாட்டம்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும்  பாரளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலமும்  இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்.

கிணற்றில் வீசப்பட்ட நிலையில் சிசுவின் சடலம் யாழில் மீட்பு

கைதடி பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

புதையல் அகழ்வு பணிகளில் ஈடுபட்ட மூவர் கிளிநொச்சியில் கைது

புதையல் பொருட்களை  பெறுவதற்காக சட்டவிரோத அகழ்வு பணிகளில் ஈடுபட்ட  3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எல்லை தாண்டி மீன் பிடித்த தமிழக மீனவர்கள் 17 பேர் கைது

நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 17 பேரை  இலங்கை கடற்படை நேற்று கைது செய்துள்ளது.

காற்றாலை மின்சாரம், கனிய மணல் அகழ்வினை தடுக்க கோரி -  மன்னாரில் இருந்து நூற்றுக்கணக்கான தபாலட்டைகள் அனுப்பி வைப்பு

மன்னார் தீவுக்குள் முன்னெடுக்கப்படும் காற்றாலை மின்சாரம் மற்றும் கனிய மண் அகழ்வு செயற்பாடுகளை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்து, ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு தபால் அட்டை அனுப்பும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வட மாகாண ஆளுநராக வேதநாயகன் நியமனம்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அரச அதிபராக வேதநாயகன் பணியாற்றியவேளை, ஓய்வுக்கு 3 மாத காலமே இருந்தபோது யாழ். மாவட்டத்தில் இருந்து தூக்கியெறியப்பட்டார்.

வடக்கு மக்களின் பிரச்சினைகளை ரணில் தீர்ப்பார் - மாவை நம்பிக்கை

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், இலங்கை தமிழ் அரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (7) பிற்பகல் இடம்பெற்றது.