யாழில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த வயது 17 சிறுமி 

யாழ். கோண்டாவில் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
யாழில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த வயது 17 சிறுமி 
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

யாழ். கோண்டாவில் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

குறித்த சிறுமி கடந்த 20 ஆம் திகதி அதிக மாத்திரைகளை உட்கொண்டுள்ள நிலையில், அவரது பெற்றோர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிறுமியை அனுமதித்துள்ளனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

அதனையடுத்து, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -