யாழில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த வயது 17 சிறுமி
யாழ். கோண்டாவில் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
யாழ். கோண்டாவில் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுமி கடந்த 20 ஆம் திகதி அதிக மாத்திரைகளை உட்கொண்டுள்ள நிலையில், அவரது பெற்றோர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிறுமியை அனுமதித்துள்ளனர்.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
அதனையடுத்து, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -