எல்லை தாண்டி மீன் பிடித்த தமிழக மீனவர்கள் 17 பேர் கைது

நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 17 பேரை  இலங்கை கடற்படை நேற்று கைது செய்துள்ளது.

செப்டெம்பர் 29, 2024 - 11:47
எல்லை தாண்டி மீன் பிடித்த தமிழக மீனவர்கள் 17 பேர் கைது

நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 17 பேரை  இலங்கை கடற்படை நேற்று கைது செய்துள்ளது.

17 தமிழக மீனவர்களையும் காங்கேசன் துறை கடற்படை முகாமில் வைத்து இலங்கை கடற்படையினர் விசாரித்து வருகிறார்கள். 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!