- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

Tag: இலங்கை கடற்படை

யோஷித ராஜபக்ஷ கைது; ஊழல் விசாரணையில் அதிரடி நடவடிக்கை!

குறிப்பாக, அவரது வெளிநாட்டு பயிற்சிக்காக சுமார் 20 மில்லியன் ரூபாய் அரச நிதி பயன்படுத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மீனவர்களை மீட்க நடவடிக்கை – பிரதமர் மோடியிடம் முதல்-அமைச்சர் விஜய் வைத்த முக்கிய கோரிக்கைகள்

பிரதமர் மோடியைச் சந்தித்த தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய், மேகதாது அணைக்கு அனுமதி அளிக்கக் கூடாது, தமிழ்நாட்டு மீனவர்களையும் படகுகளையும் மீட்க இலங்கையை வலியுறுத்த வேண்டும் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தார்.

மீன்பிடி படகில் போதைப்பொருள் கடத்தல் சந்தேக நபர்களுக்கு 7 நாள் தடுப்புக்காவல் உத்தரவு

20 ஆம் திகதி, தெற்கு கடலில் சோதனை செய்தபோது சந்தேகத்திற்கிடமான மீன்பிடிக் கப்பலில் போதைப்பொருள் கொண்டு செல்வதை கடற்படை கண்டறிந்தது.

முல்லைத்தீவில் 3 கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சா மீட்பு

சந்தேகநபர் தப்பியோடியுள்ளதாகவும், அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

எல்லை தாண்டி மீன் பிடித்த தமிழக மீனவர்கள் 17 பேர் கைது

நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 17 பேரை  இலங்கை கடற்படை நேற்று கைது செய்துள்ளது.

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 8 பேர் கைது

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 8 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக மீனவர்கள் 25 பேர் கைது

எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எட்டு கிலோகிராம் தங்கத்துடன் இருவர் கைது

டிங்கி படகில் மறைத்து எடுத்துச் செல்ல முயன்றதாக சந்தேகிக்கப்படும் நான்கு பொதிகளில் இருந்த தங்கம், கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -