சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதன் காரணமாக, குடிவரவு தொடர்பிலான ஒழுங்குபடுத்தல்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
கடிதத்தின் பிரதிகள் நுவரெலியா மற்றும் பதுளை மாவட்ட செயலாளர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று (07) மழை அதிகரிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் இன்று (06) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இன்றைய வானிலை: மழையுடனான காலநிலை அடுத்த 2 நாட்களில் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இன்றைய வானிலை: பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்
இன்றைய வானிலை: மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு சந்தையில் பச்சை மிளகாய் ஒன்றின் விலை 10 முதல் 15 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது.
கடும் மழையுடன் கூடிய வானிலை காரணமாக நாட்டில் 05 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மௌன அஞ்சலி: இலங்கையில் 2004 ஆம் ஆண்டு சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் 19 வருடங்கள் ஆகின்றன.
இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் நாடளாவிய ரீதியில் உள்ள சதொச நிறுவனங்களில் 35 ரூபாய்க்கு விற்பனை.
தமிழகத்தின் தமிழ் தொலைக்காட்சி ஒன்று நடத்திய இசை நிகழ்ச்சி போட்டியில் இலங்கை சிறுமியான கில்மிஷா முதலிடம் பெற்று வெற்றி வாகை சூடினார்.
போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலகக் குழுக்களை இலக்காகக் கொண்டு விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது.
கடந்த சில மாதங்களாக சடுதியாக அதிகரித்து காணப்பட்ட எலுமிச்சைப்பழத்தின் விலை தற்போது குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.