Tag: Sri Lankan Peoples

பாடசாலை விடுமுறை மற்றும் சாதாரணதர பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு

2024 ஆம் ஆண்டுக்கான முதல் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் நாளை (24) ஆரம்பமாகவுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

15ஆம் திகதி அரச பொது விடுமுறை தினமாக அறிவிப்பு

எதிர்வரும் 15ஆம்  திகதி  திங்கட்கிழமை அரச பொது விடுமுறை தினமாக  அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

அநுராதபுரம், மட்டக்களப்பு, கண்டி,நுவரெலியா மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் பிரதானமாக சீரான வானிலை காணப்படும்.

நீண்ட விடுமுறை தொடர்பில் அரச ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன இதனை அறிவித்துள்ளார்.

15ஆம் திகதி வரை காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

எதிர்வரும் 15 ஆம் திகதி வரையில் நாட்டின் காலநிலையில் மாற்றம் ஏற்பட உள்ளது.

நாட்டை விட்டு வெளியேறியவர்கள் தொடர்பில் வெளியான தகவல்!

அதிகளவான இலங்கையர்கள் குவைத் நாட்டிற்கு சென்றுள்ளனர் என  வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கூறியுள்ளது.

குறைந்த வருமானம் பெறுவோருக்கான நிவாரணம்  மூன்று மடங்கு அதிகரிப்பு 

சர்வதேச நாணய நிதியத்தின் தற்போதைய திட்டத்தில், வறிய மக்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

பேக்கரி உற்பத்திகளின் விலை குறைப்பு... வெளியான தகவல்!

மூல பொருட்களுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளதால் பேக்கரி உற்பத்திகளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

வானிலையில் இன்று ஏற்படவுள்ள மாற்றம்! வெளியான அறிவிப்பு

வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

தனியார் துறை ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு - வெளியான தகவல்!

தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஊதியமும் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுபான விலையில் மாற்றம்:  வெளியான அறிவிப்பு

நாட்டில் அதிகரித்துள்ள பொருட்களின் விலையை குறைக்க வேண்டும், எல்லாவற்றையும் குறைக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

10 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்ட அஸ்வெசும பணத்தை மீளப் பெற நடவடிக்கை

இந்த ஆட்சேபனைகள் மற்றும் முறையீடுகள் காரணமாக சுமார் 10,000 பேர் நிவாரணம் பெற தகுதியற்றவர்களாக மாறியுள்ளனர்.

பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் பண்டிகைக் காலத்தில் அதிகரிக்கும் வாய்ப்பு இல்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் இன்று(2) வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தை விட மிக அதிகமாக காணப்படலாம் என்று வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அஸ்வெசும கொடுப்பனவை பெற்ற 7000 ​பேர் நீக்கம்... வெளியான தகவல்!

பொய்யான தகவல்களை வழங்கி அஸ்வெசும கொடுப்பனவை பெற்ற சுமார் 7000 பேர் அதிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

அஸ்வெசும பயனாளிகள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கு விண்ணப்பித்த பயனாளிகளின் தரவு சரிபார்ப்பு தற்போது நிறைவடைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.