Tag: Sri Lankan Peoples

காலநிலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம் வெளியானது அறிவிப்பு

தென், சப்ரகமுவ மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வெப்ப நிலை குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டின் பல மாவட்டங்களில் இன்று (23) உடல் வெப்பநிலை அதிகளவு உணரப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

வெப்பம் மிகுந்துள்ள நாட்களில் அதிக தண்ணீர் குடிக்காமல் இருப்பது நீரிழப்புக்கு வழிவகுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சில பகுதிகளில் இன்று கடும் மழை; வெளியான அறிவிப்பு

வட மாகாணம் மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

TIN இலக்கம் தொடர்பில் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தாங்கள் ஏமாற்றப்படுவதை உணராதவர்கள், மேற்கொண்டு விசாரிக்காமல் இந்த இரகசிய எண்ணை அவர்களிடம் கொடுத்து விடுவார்கள்.

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவிப்பு

2024ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவு நடவடிக்கைகளை உடனடியாக நிறைவு செய்யுமாறு தேர்தல் ஆணைக்குழு அலுவலகம் நினைவுப்படுத்தியுள்ளது.

இன்று முதல் பொது போக்குவரத்துகளில் விசேட நடைமுறை

சிவில் உடையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பொது போக்குவரத்து சேவையில் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்றைய வானிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

நாட்டின் பல பகுதிகளில் இன்று (06) சீரான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இன்றும் பல தடவை மழை பெய்யும்; வெளியான அறிவிப்பு

மத்திய, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் இன்று பிற்பகல் 4 மணிக்குப் பிறகு, ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

அஸ்வெசும புதிய விண்ணப்பங்கள்... ஆனால் இது கட்டாயம்... வெளியானது அறிவிப்பு  

ஒரு குடும்பத்தில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட சகலரும் தமது அடையாள அட்டை இலக்கத்தை உறுதிப்படுத்த வேண்டும்.

வானிலையில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம் - வெளியான அறிவிப்பு

அநுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்யும் 

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

புதிதாக வாகனங்களை வாங்குபவர்களுக்கு விசேட அறிவிப்பு

இலங்கையில் வாகனங்களை வாங்கி சொந்த பெயரில் பதிவு செய்யாமல் பயன்படுத்துபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்யும்

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் சுமார் 75 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும்.

அஸ்வெசும விண்ணப்பங்கள் தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு

‘அஸ்வெசும’ வேலை திட்டம் மலையக பகுதிகளில் 45 சதவீதமே நிறைவடைந்துள்ளதாக வடிவேல் சுரேஷ் கூறியுள்ளார்.