Tag: Sri Lanka

200 பில்லியன் பெறுமதியான நகைகளை அடகு வைத்துள்ள மக்கள்

நாட்டில் கடந்த நாட்களில் சுமார் 20 லட்சம் பேர் 200 பில்லியன் ரூபாய் பெறுமதியான நகைகளை அடகு வைத்துள்ளதக தெரிய வந்துள்ளது.

சுற்றறிக்கைக்கு அமைய வெளிநாட்டுக்கு படையெடுக்கும் அரச ஊழியர்கள்

அமைச்சுக்கள், திணைக்களங்களில் பணிப்புரிந்து வந்த அரச ஊழியர்களே இவ்வாறு வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்.

மரக்கறிகளின் விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

எதிர்வரும் வாரங்களில் மரக்கறிகளின் விலைகள் அதிகரிக்க கூடும் என அகில இலங்கை பொருளாதார மத்திய நிலையங்களின் குழு தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

உயர்தரப் பரீட்சை பிற்போடப்பட்டது! உத்தியோகபூர்வ அறிவிப்பு

இதன்படி, ஒகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி அளவில் பெறுபேறுகள் வெளியிடப்படும் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

பல மாணவிகள் துஷ்பிரயோகம்; ஆசிரியருக்கு விளக்கமறியல் நீடிப்பு

சம்பவம் தொடர்பில் 6 மாணவிகளிடம் வாக்குமூலம் பெறப்பட்டதுடன், அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சட்ட மருத்துவ பரிசோதனையில், இரண்டு மாணவிகள் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

சடுதியாக உயர்ந்துள்ள இலங்கையின் பணவீக்கம்

தேசிய நுகர்வோர் விலைக் குறியீடு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் மக்களை ஏமாற்றுவதை நிறுத்த வேண்டும் - சஜித்

நாட்டின் நிர்வாகத்தை சரியான முறையில் முன்னெடுக்க முடியாவிட்டால் அரசாங்கம் பதவி விலக வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

யாழில் குதிரை வண்டி போக்குவரத்து

எரிபொருள் நெருக்கடியால் மோட்டார் வாகனங்களுக்குப் பதிலாக பாரம்பரிய குதிரை வண்டிகளை பயன்படுத்துவதற்கு யாழ்ப்பாண மக்கள் கவனம் செலுத்தியுள்ளனர்.

எரிபொருள் நெருக்கடி; கட்டாருக்கு பறந்தார் காஞ்சன

எரிபொருள் பிரச்சினை தொடர்பில் கட்டார் அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்காக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கட்டார் நோக்கி பயணமானார்.

வரிசையில் தரித்திருந்த வாகனங்கள் மீது பஸ் மோதி விபத்து

மட்டக்களப்பு - ஊரனி பகுதியில் எரிபொருள் நிலைய வரிசையில் தரித்திருந்த வாகனங்கள் மீது பஸ் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

எரிபொருள் தட்டுப்பாடு - வீட்டிலேயே குழந்தையை பிரசவித்த தாய்

சத்திரசிகிச்சை முறையில் குழந்தையை பிரசுவிப்பதற்கு திகதி வழங்கப்பட்டிருந்த போதிலும், அதற்கு முன்னதாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

35 சதவீதத்தால் பஸ் கட்டணத்தை அதிகரிக்க கோரிக்கை

பஸ் கட்டணங்களை 35 சதவீதத்தால் அதிகரிக்குமாறு அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

முச்சக்கரவண்டி கட்டணமும் அதிகரிப்பு

அதன்பிரகாரம் ஓட்டோ கட்டணம் 10 ரூபாயினால் அதிகரிக்கும் என அந்த சங்கம் அறிவித்துள்ளது.

லங்கா ஐ.ஓ.சியும் எரிபொருள் விலைகளை அதிகரித்தது

95 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 100 ரூபாயினால் அதிகரித்து, புதிய விலை 550 ரூபாயாகும்.

எரிபொருட்களின் விலை மீண்டும் அதிகரிப்பு

இதற்கமைய, இன்று (26) அதிகாலை 2.00 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.