Tag: Sri Lanka Police

யாழில் சர்ச்சையை ஏற்படுத்திய விருந்தில் நடந்தது என்ன? விளக்கமளித்துள்ள நிர்வாகம்

யாழ்ப்பாணத்தில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் போதை விருந்து இடம்பெற்றுள்ளதாக அண்மையில் தகவல் வெளியாகியிருந்தது.

முல்லைத்தீவில் மனைவியை கொலை செய்து புதைத்த கணவன்

முல்லைத்தீவு, நீராவிப்பிட்டி கிழக்கு கிராமத்தில் புதைக்கப்பட்டிருந்த இளம் பெண்ணின் சடலம் நிலையில் நேற்று (24)மீட்கப்பட்டுள்ளது.

இன்றுடன்  பொலிஸ் மா அதிபரின் சேவை நீடிப்பு காலம் நிறைவு

பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவுக்கு இரண்டாவது முறையாக வழங்கப்பட்ட 3 மாத கால பதவி நீடிப்பானது இன்றுடன்(09) நிறைவுக்கு வரவுள்ளது.

இரண்டு பஸ்கள் மோதி விபத்து: வைத்தியசாலையில் பலர் அனுமதி

இரண்டு பஸ்கள் மோதி விபத்துக்குள்ளானதில் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சீரற்ற காலநிலை தொடர்பில் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்டிருந்த வெள்ள அனர்த்த எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.

தந்தையை கடுமையாக தாக்கிய பொலிஸ் சார்ஜன்டான மகள் கைது

தனது தந்தையைக் கடுமையாக தாக்கிய பெண் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் காலி அஹுங்கல்ல பகுதியில்  கைது செய்யப்பட்டுள்ளார்.

ஓடும் பேருந்துக்குள் பெண் மீது துப்பாக்கி சூடு

அம்பலாந்தோட்டையில் இன்று பிற்பகல் 2 மணியளவில் பேருந்துக்குள் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.

நல்லூர் திருவிழா தொடர்பில் வெளியான அறிவிப்பு!

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த திருவிழா ஓகஸ்ட் 21ஆம் திகதி திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

துப்பாக்கிச்சூட்டு சம்பவம்;  நால்வர் வைத்தியசாலையில்

களனி, திக்பிடிகொட பகுதியில் இன்று நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

இரகசியமாக புதைக்கப்பட்ட குழந்தை; விசாரணையில் வெளியான தகவல்

பிறந்து 21 நாட்களான சிசுவொன்று இரகசியமான முறையில் முந்தல் பகுதியில் புதைக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

மாணவி மரணம்: சந்தேகநபருக்கு பிணை; மூவருக்கு விளக்கமறியல்

களுத்துறை விடுதி ஒன்றின் மாடியில் இருந்து தவறி விழுந்து பாடசாலை மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சந்தேநபர் ஒருவருக்கு  இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது. 

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இருவர் கொலை

காணித் தகராறில் இரண்டு தரப்பினருக்கிடையில் இடம்பெற்ற மோதல் இறுதியில் கொலையில் முடிவடைந்துள்ளது.

பெண் ஊழியர்கள் பாலியல் துஷ்பிரயோகம்

சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர்கள்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பில் துப்பாக்கிச்சூடு! கைவிடப்பட்ட வாகனம் மீட்பு 

கொழும்பு முகத்துவாரம் பகுதியில் இன்று(07) காலை துப்பாக்கிச்சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

யாழில் இளம் குடும்பஸ்தர் வெட்டிக்கொலை

யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் மர்மநபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சமையலறையில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட நபர்

மணற்காடு பழைய தேவாலயத்திற்கு பின்பாக உள்ள வீட்டில் வசித்துவந்த 56 வயதான கந்தசாமி பன்னீர்ச்செல்வம் என்பவரே இவ்வாறு சடலமே மீட்கப்பட்டுள்ளது.