சமூகம்

கொழும்பில் 12 மணி நேர நீர்வெட்டு

நாளை (16) மாலை 06 மணி முதல் நாளை மறுநாள் (17) காலை 06 மணி வரை 12 மணி நேரம் நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக, அந்த சபை அறிக்கை வௌியிட்டுள்ளது.

வீடொன்றின் மீது அதிகாலையில் துப்பாக்கிப் பிரயோகம்

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டதுடன், விசேட அதிரடிப்படையினரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

வீடொன்றின் மீது அதிகாலையில் துப்பாக்கிச் சூடு

ஜா-எல பகுதியில் உள்ள வீடொன்றின் மீது துப்பாக்கிச் சூட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மின்சாரம் தாக்கி 14 வயது சிறுமி உயிரிழப்பு

நவகத்தேகம பிரதேசத்தில் நேற்றிரவு மின்சாரம் தாக்கி 14 வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காளான் பறித்தவர் சுட்டுக்கொலை - சந்தேக நபர்கள் மூவர் கைது!

குறித்த சந்தேக நபர்கள் நேற்று திங்கட்கிழமை (16) செய்யப்பட்டுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.

படகு கவிழ்ந்து மாணவன் உயிரிழப்பு

செல்லக்கதிர்காமம் பகுதியில் உள்ள அக்கரவிஸ்ஸ வாவியில் 5 மாணவர்கள் பயணித்த கட்டுமர படகொன்று கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

55 வயது வர்த்தகர் சுட்டுக் கொல்லப்பட்டார்

வர்த்தகர் ஒருவர் நேற்று மாலை சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

20 ரூபாய்க்கு மேல் குறைக்கப்பட்ட எரிபொருட்களின் விலை

 202 ரூபாயாக நிலவிய மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றில் விலை 19 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 183 ரூபாய் ஆகும். 

OTPஐ யாருடனும் பகிர வேண்டாம்; பொலிஸார் அறிவுறுத்தல்

அண்மைக்காலமாக பாரிய நிதி மோசடிகள் இடம்பெற்று வருவதாக பொலிஸ் தலைமையகம் சுட்டிக்காட்டியுள்ளது. 

வரி செலுத்தாதவர்கள் இன்று செலுத்த வேண்டுமென அறிவிப்பு

1944 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக இது தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மீள்திருத்த பெறுபேறு விண்ணப்பம் பற்றிய மாணவர்களுக்கான அறிவிப்பு

அக்டோபர் 1ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாதாரணத்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின

2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரணத்தர பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ளன.

2023 O/L பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும்

பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார். 

லக்திவ வரலாறு தொடர்பான நூல் வெளியீடு

கொழும்பு பம்பலப்பிட்டி சுமதி ஹோல்டிங்ஸ் கேட்போர் கூடத்தில் வெளியிடப்படவுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் கடையின் உரிமையாளர் ஒருவர் பலி

கொஹுவல, சாரங்கரா வீதியிலுள்ள கடையொன்றுக்குள் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

துப்பாக்கியால் சுடப்பட்டு ஒருவர் உயிரிழப்பு?

இந்த நபரின் சடலம் நேற்று (18) இரவு கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.