சமூகம்

மதுபான விற்பனை நிலையங்களை சனி, ஞாயிறு மூட உத்தரவு!

நட்சத்திர வகுப்பு வரம்பிற்கு அப்பால் உள்ள சுற்றுலா ஹோட்டல்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கான வில்லாக்கள் மேற்கண்ட உத்தரவில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

உயர்தர பரீட்சை நடைபெறும் திகதி அறிவிப்பு - முழு விவரம் இதோ!

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட விடுமுறைக்காக இன்று முதல் விசேட போக்குவரத்து சேவை

நேர அட்டவணையின்றி, மேலதிக பஸ் சேவைகளை முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு கூறியுள்ளது.

அழகுசாதனப் பொருட்களால் ஒவ்வாமை; விசேட சுற்றிவளைப்புகள்

தடைசெய்யப்பட்ட இந்த அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்தி அழகு சிகிச்சைகள் செய்யப்பட்ட சலூன்கள் ஆய்வு செய்யப்பட்டு, அவற்றின் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

2024ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தேர்தலுக்கான பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தல் காரணமாக அனைத்து அரச பாடசாலைகளும் செப்டம்பர் 20 ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) மூடப்படும்.

கொரிய மொழி பரீட்சை முடிவுகளை பார்வையிடலாம்!

https://www.slbfe.lk/ta/slbfe-announcement/9th-recruitment-of-eps-point-system-2024/ என்ற இணைப்பில் இன்று (09) பார்வையிட முடியுமென, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.

ரயில் நிலைய அதிபரும் உதவியாளரும் போதைப்பொருளுடன் கைது

கம்பஹா - டோபோகொட மற்றும் நீர்கொழும்பு - தெமன்ஹந்திய பிரதேசத்தை சேர்ந்த 29 மற்றும் 30 வயதுடையவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

வட்டியில்லா கல்விக் கடனுக்கு இம்மாதம் 20 வரை விண்ணப்பிக்கலாம்

வட்டியில்லா கல்விக்கடன் திட்டத்தின் கீழ், இவ்வருடம் 7,000 மாணவர்களுக்கு கடன் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தரம் 5 புலமைப்பரிசில் நாளில் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய அறிவுறுத்தல் வெளியீடு!

இந்த நாளிலும் மேற்படி நேரத்திலும் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய அறிவுறுத்தலை, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித ஜயசுந்தர விடுத்துள்ளார்.

தலதா மாளிகைக்குள் ‘ப்ரீ ஷூட்’ - விசாரணை ஆரம்பம்

மாளிகைக்குள் உள்ள மண்டபம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்த ஜோடி புகைப்படம் எடுத்துள்ளமை சமூக ஊடகங்களில் விவாதத்தைத் தூண்டியுள்ளது.

பிரசார கூட்டத்திற்கு விளையாட்டு துப்பாக்கியுடன் வந்த இளைஞர்கள் கைது

கூட்ட அரங்கில் தம் பெற்றோர்கள் இருந்ததால் தாம் வீடு திரும்புவதாக தெரிவிக்கவே கூட்ட அரங்கிற்கு வந்ததாக மாணவர்கள் தங்களிடம் தெரிவித்தனர் என  வெலிமடை பொலிஸார் தெரிவித்தனர்.

மனைவியைக் கொலை செய்த கணவன் தற்கொலை

மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த கணவன் தற்கொலை செய்து கொண்டார்.

நாட்டுக்கு வரும் 3 மில். முட்டைகள்; தலா 40 ரூபாய்க்கு விற்கப்படும்

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இந்த முட்டைகள் தலா 40 ரூபாய்கு விற்கப்படும் எனவும் அவர் மேலும் கூறினார். 

விடுதிகளிலிருந்து எட்டு பெண்கள் கைது

இரண்டு சட்டவிரோத விடுதிகளிலிருந்து 08 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாட்டின் பல பகுதிகளில் மழை - வெளியான அறிவிப்பு

நாட்டின் பல பகுதிகளில் எதிர்வரும் 36 மணித்தியாலங்களுக்கு மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.