சமூகம்

சுற்றுலா பயணிகளின் வருகையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

கடந்த 13 நாட்களில் 100,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்

காதலர் தினம் தொடர்பில் காதலிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

காதலர் தினம் நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில், பெண்களுக்கு பொலிஸார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். 

வங்கிக் கணக்குகளில் இன்று வைப்பிலிடப்படும் அஸ்வெசும கொடுப்பனவு 

பெப்ரவரி மாதத்துக்கான அஸ்வெசும கொடுப்பனவு பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் இன்று வைப்பிலிடப்படவுள்ளது.

துப்பாக்கியுடன் காணாமல் போன கான்ஸ்டபிள் -  தாய் மற்றும் தந்தை கைது

கடந்த சனிக்கிழமை, கல்கிசை பொலிஸின் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தனது கடமை துப்பாக்கியுடன் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த ஆண்டில் வீதி விபத்துகளில் 203 பேர் உயிரிழப்பு

கவனக்குறைவாக வாகனம் செலுத்தியமையினால் இவ்வருடம் வீதி விபத்துக்களில் 203 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி

கொட்டாஞ்சேனை பெனடிக்ட் மாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சட்டவிரோத மின்கம்பி அறுந்து இளைஞர் உயிரிழப்பு

மின் கம்பியின் ஊடாக மின்சாரம் தாக்கியதில் ஒருவர் நேற்று (06) உயிரிழந்துள்ளதாக செவனகல பொலிஸார் தெரிவித்தனர்.

கலாமித்திரா விருது விழா...

நிகழ்வின் பிரதம அதிதியாக  புரவலர் புத்தகப் பூங்கா மற்றும் ஹாசிம் உமர் அறக்கட்டளையின் நிறுவனர் ஹாசிம் உமர்  கலந்துகொண்டார்.

கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு மூவர் கொலை; 6 பேர் கைது

29, 34 மற்றும் 45 வயதுடைய மாமடல பகுதியைச் சேர்ந்தவர்களே உயிரிழந்தவர்கள் என பொலிஸார் கூறியுள்ளனர்.

33 வயது சகோதரி கொலை; சகோதரர் கைது 

கைது செய்யப்பட்ட அவரது 76 வயதான தாய் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பஸ்-வேன் மோதியதில் இருவர் பலி, 25 பேர் காயம்

காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

பட்டதாரி காதலியை கொலை செய்த காதலன்

சந்திமா ஹர்ஷனி குணரத்ன என்ற பெண் ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

டிக்டொக் காதலியின் வீட்டுக்கு வந்த இளைஞன் கைது!

மாணவியின் வீட்டுக்கு வந்த குறித்த இளைஞனின் நடத்தை தொடர்பில் பிரதேச மக்களுக்கு சந்தேகம் ஏற்பட அது தொடர்பில் பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் 76ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு கொழும்பில் 'PAPON LIVE'

இந்நிகழ்வுக்கு சபையோரிடமிருந்து கிடைத்த அளப்பரிய வரவேற்பு இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான பிணைப்பு மற்றும் கலாசார இணைப்பினை பிரதிபலித்திருந்தது.    

ஒரு வாரத்தில் வெளியே வந்த உதயங்க வீரதுங்க

ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க இன்று (17) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பில் 12 மணி நேர நீர்வெட்டு

நாளை (16) மாலை 06 மணி முதல் நாளை மறுநாள் (17) காலை 06 மணி வரை 12 மணி நேரம் நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக, அந்த சபை அறிக்கை வௌியிட்டுள்ளது.