சமூகம்

மைனர் பெண்ணை ஜோர்டானுக்கு அனுப்பிய நபருக்கு 12 ஆண்டுகள் சிறை

சிறுமியை வீட்டுப் பணிப்பெண்ணாக ஜோர்டானுக்கு அனுப்பிய 59 வயது நபர் ஒருவருக்கு 12 ஆண்டுகள்  கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தம்பியை கொலை செய்த அண்ணன் தப்பியோட்டம்; பொலிஸார் வலைவீச்சு

இந்தக் கொலையைச் செய்த சந்தேகநபரின் மூத்த சகோதரர் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தாய் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு விளக்கமறியல்

ஆஸ்திரிய சுற்றுலாப் பெண் ஒருவரிடம் லஞ்சம் கேட்ட குற்றச்சாட்டில் பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் இரண்டு கான்ஸ்டபிள்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

8 மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக சந்தேகிக்கப்படும் கணித ஆசிரியர் கைது!

8 மாணவிகள் பல சந்தர்ப்பங்களில் ஆசிரியரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மாணவர்களை இறக்கிவிட்ட நடத்துனர் பணியில் இருந்து இடைநிறுத்தம் 

குறித்த நடத்துனரிடம் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், விசாரணை முடியும் வரை அவரது பணிக்கு தற்காலிக தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேர்வின் சில்வா கைது தொடர்பில் அவரின் மனைவி வெளியிட்டுள்ள தகவல்

இந்த சம்பவம் 2015ஆம் ஆண்டு இடம்பெற்றதாகவும் இது தொடர்பான சரியான விவரங்கள் தனக்கு தெரியாது.

மேர்வின் சில்வா ஏன் கைது செய்யப்பட்டார்? காரணம் இதுதான்... வெளிப்படுத்திய பொலிஸார்!

சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில், இந்த விவகாரம் தொடர்பாக சி.ஐ.டி நீண்ட விசாரணை நடத்தியதாக எஸ்.எஸ்.பி மனதுங்க குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கைது 

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கைது செய்யப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான சிறுமி பலி - பாட்டி மருத்துவமனையில்!

துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

இடையூறு ஏற்படாத வகையில் நாடளாவிய ரீதியில் தாதியர் போராட்டம்!

தாதியர் சேவையிலுள்ளவர்கள் நாடளாவிய ரீதியில் போராட்டத்தில் ஈடுபடுவதற்குத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாடசாலை மாணவன் மீது தாக்குதல் ; சந்தேக நபர்கள் மூவர் கைது

குறித்த காணொளி கேகாலை , பிட்டிஹும பிரதேசத்தில் வைத்து எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

பாடகர் இராஜ் வீரரத்ன பொலிஸ் நிலையத்துக்கு சென்றார்

இலங்கையை சேர்ந்த பாடகர் இராஜ் வீரரத்ன, வெலிக்கடை பொலிஸ் நிலையத்துக்கு இன்று (27) காலை சென்றுள்ளார்.

“ஸ்கைப்” ஊடாக “ஹரக் கட்டா”வழக்கினை  விசாரிக்க கோரிக்கை

ஹரக் கட்டா என்று அழைக்கப்படும் சிந்தக விக்ரமரத்ன உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை “ஸ்கைப்” ஊடாக விசாரிக்க வேண்டும் என்று  கோரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது.

நீரில் மூழ்கி உயிரிழந்த ரஷ்ய பிரஜை 

ஹிக்கடுவ நாரிகம கடற்கரையில் நீராடச் சென்ற ரஷ்ய பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

செவ்வந்தியை கண்டுபிடிக்க உதவுவோருக்கு பணப்பரிசு அறிவிப்பு

குறித்த பெண் தொடர்பில் தகவல்களை வழங்குவோருக்கு பணப்பரிசு வழங்க தயாராக உள்ளதாக அறிவிப்பு,

மித்தெனிய துப்பாக்கிச் சூடு: காயமடைந்த சிறுவனும் பலி

எம்பிலிப்பிட்டிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் உயிரிழந்தார்.