பாடகர் இராஜ் வீரரத்ன பொலிஸ் நிலையத்துக்கு சென்றார்
இலங்கையை சேர்ந்த பாடகர் இராஜ் வீரரத்ன, வெலிக்கடை பொலிஸ் நிலையத்துக்கு இன்று (27) காலை சென்றுள்ளார்.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
இலங்கையை சேர்ந்த பாடகர் இராஜ் வீரரத்ன, வெலிக்கடை பொலிஸ் நிலையத்துக்கு இன்று (27) காலை சென்றுள்ளார்.
சமூக ஊடகங்களில் தன்னை அவமதித்த ஒரு நபருக்கு எதிராக செய்யப்பட்ட புகாரின் மேலதிக விசாரணைக்காக அவர் அங்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
குறித்த நபர் யூடியூப் மூலம் தனது பெற்றோரையும் துறவிகளையும் தொடர்ந்து அவமதித்து வந்ததாக, விசாரணையைத் தொடர்ந்து, ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இராஜ் வீரரத்ன கூறியுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -