சமூகம்

சிறுவர் பாலியல் வீடியோ தயாரித்த  34 வயது நபர் கைது

ஆனமடுவ பகுதியை சேர்ந்த 34 வயது ஒரு ஆண், பாலியல் வீடியோ மற்றும் புகைப்படங்களை உருவாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். 

விமானப் பணிப்பெண்ணிடம் சில்மிஷம் - ஸ்வீடன் பிரஜைக்கு அபராதம் 

விமான நிலைய பொலிஸார், குறித்த நபரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

மாணவிகளுக்கு தண்டனை கொடுத்த ஆசிரியையிடம் விசாரணை

மாணவிகளின் பெற்றோர், செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

2015 ஆம் ஆண்டு சூட்கேஸ் கொலை - குற்றவாளிக்கு மரண தண்டனை

தண்டனை விதிக்கப்படுவதற்கு முன்பு நீதிமன்றத்தில் ஆஜரான பிரதிவாதி, குற்றச்சாட்டுகளில் தான் நிரபராதி என்று கூறினார்.

டான் பிரியசாத் கொலை: முக்கிய சந்தேக நபர் கைது

ஏப்ரல் 22 ஆம் திகதி வெல்லம்பிட்டியில் உள்ள ‘லக்சந்த சேவன’ அடுக்குமாடி குடியிருப்பில் டான் பிரியசாத் சுட்டுக் கொல்லப்பட்டார்.

 துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் டான் பிரியசாத் உயிரிழப்பு 

வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் டான் பிரியசாத் உயிரிழந்துள்ளார்.

மன்னம்பிட்டி தேவாலயம் மீது துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது; காரணம் வெளியானது!

மன்னம்பிட்டி பிரதான வீதியில் வசிக்கும் 38 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இளம் பெண் கொலை; சந்தேக நபர் தப்பியோட்டம்

மத்துகம, தொலஹேன பிரதேசத்தில் நேற்று (18) பிற்பகல் இளம் பெண் ஒருவர் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

நீராடச் சென்ற பாடசாலை மாணவர்கள் இருவர் கடலில் மூழ்கி மாயம்

பாணந்துறை கடலோரக் காவல்படை, கடற்படை மற்றும் பொலிஸ் உயிர்காப்புக் குழுக்கள் மூன்று நபர்களை மீட்டனர்.

அதிவேக நெடுஞ்சாலையில் சுக்கானை பிடித்த சிறுவன்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சிறுவன் காரை செலுத்தும் வீடியோ வெளியாகி உள்ளது.

பஸ் நிலையத்திற்கு அருகில் லொறி மீது துப்பாக்கிச் சூடு

துப்பாக்கிச் சூடு நடந்த நேரத்தில், லொறியில் பயணித்த இரண்டு நபர்கள் வாகனத்தை விட்டு வெளியேறி அருகிலுள்ள கடைக்குள் ஓடியுள்ளனர்.

மனைவி கொலை; ஆயுதத்துடன் பொலிஸில் சரணடைந்த கணவன்

குடும்பத் தகராறு காரணமாக, உயிரிழந்த பெண்ணின் கணவர் இந்தக் கொலையை செய்துள்ளதாக பொலிசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

மஹிந்தவின் உடலநலம் தொடர்பில் நாமல் ராஜபக்ஷ வெளியிட்ட தகவல்

மஹிந்த ராஜபக்ஷவின் உடல்நிலை குறித்து சமூக ஊடகங்களில் வெளியான தகவல்களை நாமல் ராஜபக்ஷ மறுத்துள்ளார்.

வைத்தியசாலையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட யுவதி

பாதிக்கப்பட்ட யுவதி சிகிச்சை பெற்று வரும் போது குறித்த வைத்தியர் துஷ்பிரயோகம் செய்ததாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்பிட்டியவில் பதிவான துப்பாக்கிச் சூடு சம்பவம்

படுகாயமடைந்த குறித்த நபர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.