எல்பிட்டியவில் பதிவான துப்பாக்கிச் சூடு சம்பவம்
படுகாயமடைந்த குறித்த நபர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
எல்பிட்டியவில் நபர் ஒருவர், மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால், தனது வீட்டில் வைத்து துப்பாக்கிச்சூட்டுக்கு உள்ளாகியுள்ளார்.
இதனையடுத்து, படுகாயமடைந்த குறித்த நபர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
சந்தேக நபர்களை கைது செய்வதற்கும் துப்பாக்கிச்சூட்டுக்கான காரணத்தை கண்டறியவும் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அத்துடன், அப்பகுதியில் வசிப்பவர்கள் விழிப்புடன் இருக்குமாறும், சந்தேகத்திற்கிடமான செயல்கள் குறித்து தகவல் தெரிவிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -