சமூகம்

சாமர சம்பத் தொடர்பில் நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவு

விசாரணைகள் தொடர்வதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு முன்வைத்த கருத்துக்களை அடுத்து, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நள்ளிரவு முதல் குறைக்கப்பட்ட எரிபொருள் விலை - விவரம் இதோ!

நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் பெட்ரோல் விலையைக் குறைத்துள்ளது.

வீடொன்றில் இருந்த நபர் மீது அதிகாலையில் துப்பாக்கிச் சூடு - தப்பியோடிய நபர்கள்

தனிப்பட்ட தகராறு காரணமாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும், துப்பாக்கிச் சூட்டுக்கு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியே பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

பண்டிகைக் காலத்தில் நடத்தப்படும் விளையாட்டு நிகழ்வுகள் தொடர்பில் விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்

விளையாட்டு நிகழ்வுகளின் போது ஏற்படும் விபத்துக்கள் மற்றும் கடுமையான மருத்துவ நிலைமைகளைத் தடுப்பதற்காக தொடர் வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்தால் கடும் நடவடிக்கை

அத்தியாவசிய சேவைகளை சீர்குலைக்க யாருக்கும் இடமளிக்கப்படாது என்று பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.

கம்பஹா மாவட்டத்தில் சில பகுதிகளில் இன்று நீர் வெட்டு

காலை 8.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும்.

இளைஞர்கள் இருவர் படுகொலை: மற்றுமொரு சந்தேகநபர் கைது

இளைஞர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேக நபர் நேற்று (23) கைது.

கிராண்ட்பாஸ் துப்பாக்கிச் சூடு: அழைத்து சென்றதற்காக ஒருவர் கைது

பாதிக்கப்பட்டவர்களை அங்கு அழைத்துச் சென்ற குற்றச்சாட்டில் கிராண்ட்பாஸைச் சேர்ந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்ஸ்டாகிராம் களியாட்ட விருந்து நிகழ்வில் 57 பேர் கைது!

இந்த விருந்து நடைபெற்ற ஹோட்டலின் உரிமையாளர் 3 கிராம் 200 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக் விருந்து - 15 இளம் பெண்கள் உட்பட 76 பேர் கைது

இந்த விருந்தில் கலந்து கொண்ட இளைஞர்கள் மற்றும் யுவதிகள் ஐஸ் போதைப்பொருள் மற்றும் கஞ்சாவை உட்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் கைது!

கணேமுல்ல சஞ்சீவ என அழைக்கப்படும் சஞ்சீவ குமார சமரத்னவின் கொலைக்கு உதவிய மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தேசபந்துவுக்கு பிணை கிடைக்குமா? இல்லையா? இன்று தீர்மானம்

தேசபந்து தென்னகோனின் பிணை மனு மீதான தீர்ப்பை மாத்தறை நீதவான் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு அறிவிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தேசபந்து தென்னகோனின் மனு மீதான தீர்ப்பு இன்று

தன்னை கைது செய்ய மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை இரத்து செய்யக் கோரி அவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

கிராண்ட்பாஸ் கொலை தொடர்பாக 8 சந்தேக நபர்கள் கைது

கிராண்ட்பாஸ் பகுதியில் அண்மையில் இரண்டு இளைஞர்கள் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டிருந்தனர்.

வீதியோரத்தில் கைவிடப்பட்ட நிலையில் இரண்டு மாத குழந்தை மீட்பு

பொலிஸார் வந்து பார்த்தபோது, ​​ஒரு துண்டு துணியில் சுற்றப்பட்டு சுவர் அருகே கிடந்த குழந்தை அழுது கொண்டிருந்தது.

சாதாரணத் தர பரீட்சை தொடர்பில் பொலிஸார் வெளியிட்டுள்ள அறிவிப்பு

மார்ச் 11 ஆம் திகதிக்குப் பிறகு நடத்தப்படும் கல்வி வகுப்புகள் குறித்து தமக்கு தெரிவிக்குமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.