சட்டவிரோத மின்கம்பி அறுந்து இளைஞர் உயிரிழப்பு

மின் கம்பியின் ஊடாக மின்சாரம் தாக்கியதில் ஒருவர் நேற்று (06) உயிரிழந்துள்ளதாக செவனகல பொலிஸார் தெரிவித்தனர்.
சட்டவிரோத மின்கம்பி அறுந்து இளைஞர் உயிரிழப்பு
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

செவனகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெலும்வெவ பகுதியில் உள்ள வீடொன்றில் சட்டவிரோதமாக பொருத்தப்பட்டிருந்த மின் கம்பியின் ஊடாக மின்சாரம் தாக்கியதில் ஒருவர் நேற்று (06) உயிரிழந்துள்ளதாக செவனகல பொலிஸார் தெரிவித்தனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இந்த சம்பவத்தில் நெலும்வெவ, சமகிபுர பிரதேசத்தில் வசிக்கும் 31 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

சடலம் எம்பிலிபிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை செவனகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -