சமூகம்

பாடசாலை விடுமுறை குறித்து வெளியான அறிவிப்பு

ஏனைய பாடசாலைகளுக்கு 20ஆம் திகதி விடுமுறை வழங்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் வெளியான அறிவித்தல்

2024 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை செப்டெம்பர் மாதம் நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

கணவரின் துப்பாக்கிச் சூட்டில் மனைவி பலி

பதுளை ஹிடகொட பிரதேசத்தில் நேற்று (31) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நீதிமன்ற வழக்கு பொருட்கள் அறையில் வைக்கப்பட்ட ஹெரோய்ன் திருட்டு

சந்தேநபரை அடையாளம் காண விசாரணைகளை ஆரம்பிக்குமாறு அரச புலனாய்வுப் பிரிவினருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கிச்சூட்டில் முடிந்த தென்னந்தோப்பு வாக்குவாதம்

தகராறு முற்றியதால் பக்கத்து நிலத்தின் உரிமையாளர் துப்பாக்கியால் சுட்டது தெரியவந்துள்ளது.

இஞ்சி விலை அதிகரிப்பு

இஞ்சிக்கு சந்தையில் காணப்படும் கேள்வியை  பூர்த்தி செய்ய முடியாததால், இவ்வாறு விலை உயர்ந்துள்ளதாக இஞ்சி மொத்த வியாபாரிகள் தெரிவித்தனர்.

குடும்ப தகராறு காரணமாக மனைவியை கொலை செய்த கணவன் கைது

குடும்ப தகராறு காரணமாக மனைவியை கட்டையால் அடித்து கணவன் கொலை செய்துள்ளார்.

தனியார் வங்கியில் பணிபுரிந்த இளம் பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு

உயிரிழந்த யுவதியின் பிரேத பரிசோதனை நேற்று (25) வரக்காபொல மரண விசாரணை அதிகாரி விமலசிறி ராஜபக்ச முன்னிலையில் இடம்பெற்றது.

97 வயதில் முதுகலைப் பட்டம் பெற்ற இலங்கைப் பெண்

லீலாவதி தர்மரத்ன இதற்கு முன்னர் ஆசிரியையாக கடமையாற்றியுள்ளார். 

கொழும்பில் ஒருவர் கொலை; வெலிமடை இளைஞன் கைது

சம்பவம் தொடர்பில் வெலிமடை பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் கொலை: அண்ணன் - தம்பி கைது

தனிப்பட்ட தகராறு காரணமாக நேற்று (24) மாலை இக்கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தமிழக மீனவர்கள் 11 பேர் இலங்கை கடற்படையினரால் கைது!

நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் 11 பேர் விசைப்படகில் மீன் பிடிக்கக் கடலுக்குச் சென்றுள்ளனர். 

வீட்டு உபயோகத்திற்கான நீர்க் கட்டணம் குறைப்பு

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

பாடசாலைகளில் AI சங்கங்களை நிறுவ அனுமதி!

6 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களின் பங்கேற்புடன் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

பல்பொருள் அங்காடியில் திருடிய குற்றத்தில் வைத்தியர் கைது!

விசாரணையில், அவர் வைத்தியசாலை நிர்வாகத்திற்குச் சொந்தமான பொருட்களைத் திருடியுள்ளமையும்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள், உரத்திற்கு இன்று முதல் மானியம்

தேயிலைத் துறையினருக்கு 4,000 ரூபாய் உர மானியம் வழங்கவும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.