97 வயதில் முதுகலைப் பட்டம் பெற்ற இலங்கைப் பெண்
லீலாவதி தர்மரத்ன இதற்கு முன்னர் ஆசிரியையாக கடமையாற்றியுள்ளார்.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
இலங்கையைச் சேர்ந்த வயோதிபப் பெண் ஒருவர் தனது 97ஆவது வயதில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
லீலாவதி தர்மரத்ன கடந்த ஆகஸ்ட் 21ஆம் திகதி நடைபெற்ற களனிப் பல்கலைக்கழகத்தின் 143ஆவது பட்டமளிப்பு விழாவில் பௌத்தக் கல்வியில் முதுமாணிப் பட்டத்தைப் பெற்றார்.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
இளைய தலைமுறைக்கு முன்னுதாரணமாக, பட்டம் பெற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த லீலாவதி தர்மரத்ன, கல்விக்கு வயது ஒரு தடையல்ல என்றார்.
லீலாவதி தர்மரத்ன இதற்கு முன்னர் ஆசிரியையாக கடமையாற்றியுள்ளார்.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -