OTPஐ யாருடனும் பகிர வேண்டாம்; பொலிஸார் அறிவுறுத்தல்

அண்மைக்காலமாக பாரிய நிதி மோசடிகள் இடம்பெற்று வருவதாக பொலிஸ் தலைமையகம் சுட்டிக்காட்டியுள்ளது. 

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் Add as a preferred source on Google
OTPஐ யாருடனும் பகிர வேண்டாம்; பொலிஸார் அறிவுறுத்தல்
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

அண்மைக்காலமாக பாரிய online நிதி மோசடிகள் இடம்பெற்று வருவதாக பொலிஸ் தலைமையகம் சுட்டிக்காட்டியுள்ளது. 

எனவே, வங்கிகளால் ஒருமுறை மட்டும் வழங்கப்படும் OTP இலக்கத்தை எக்காரணம் கொண்டும் யாரிடமும் பகிர வேண்டாமென பொதுமக்களிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். 

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

பொலிஸார் விடுத்துள்ள அறிக்கை விவரம் :

Click for more latest சமூகம் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -