மின்சாரம் தாக்கி 14 வயது சிறுமி உயிரிழப்பு

நவகத்தேகம பிரதேசத்தில் நேற்றிரவு மின்சாரம் தாக்கி 14 வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மின்சாரம் தாக்கி 14 வயது சிறுமி உயிரிழப்பு
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

நவகத்தேகம பிரதேசத்தில் நேற்றிரவு மின்சாரம் தாக்கி 14 வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

சட்டவிரோதமாக பெறப்பட்ட மின்சார இணைப்பைப் பயன்படுத்தி சிறுமி மின்சார கருவியொன்றை  பயன்படுத்த முயற்சித்ததாகவும், அதன் போது மின்சாரம் தாக்கியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிறுமி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நவகத்தேகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -