லக்திவ வரலாறு தொடர்பான நூல் வெளியீடு

கொழும்பு பம்பலப்பிட்டி சுமதி ஹோல்டிங்ஸ் கேட்போர் கூடத்தில் வெளியிடப்படவுள்ளது.
லக்திவ வரலாறு தொடர்பான நூல் வெளியீடு
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

வடமாகாணத்தின் வரலாறு தொடர்பான 03 வருடங்களுக்கும் மேலாக பௌத்தலோக அறக்கட்டளை நிபுணர்கள் குழுவுடன் இணைந்து மேற்கொண்ட ஆய்வு நூல்,  இன்று பிற்பகல் 02.30 கொழும்பு பம்பலப்பிட்டி சுமதி ஹோல்டிங்ஸ் கேட்போர் கூடத்தில் வெளியிடப்படவுள்ளது.

பேராதனை பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் சுமேதா வீரவர்தன, பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தின் வருகை விரிவுரையாளர் சமிர பிரசன்னவால், களனிப் பல்கலைக்கழகத்தின் வருகை விரிவுரையாளர் சமித் கல்ஹார லியனகேவின் உதவியுடன் இந்த நூல் தொகுக்கப்பட்டுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர