தேசியசெய்தி

யாசகம் வாங்கும், பொருட்களை விற்பனை செய்யும் 21 வயதுக்குட்பட்டவர்கள் கைது

பாதுகாப்பற்ற சூழ்நிலையில் தெருக்களில் யாசகம் எடுத்து பொருட்களை விற்பனை செய்த 21 வயதுக்குட்பட்டவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஹர்ஷன இராஜினாமா... வெற்றிடமான நாடாளுமன்ற ஆசனம்... புதியவர் யார்?

ஹர்ஷன சூரியப்பெருமவின் ராஜினாமா ஜூன் 20, 2025 முதல் அமலுக்கு வரும் என்றும் செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அதிகளவு மருந்துகளை உட்கொள்ளும் இலங்கையர்கள்... வெளியான தகவல்!

இலங்கையர்கள் இயல்பை விட அதிகமாக மருந்துகளை உட்கொள்வதாக தெரிவித்துள்ள சுகாதார பிரதி அமைச்சர் டாக்டர் ஹன்சகா விஜேமுனி, டெய்லி மிரரிடம் கூறியுள்ளார்.

சந்தை மதிப்பு ஒரு சில மாதங்களுக்குள் குறையும்... வாகனங்களை கொள்வனவு செய்வோருக்கு எச்சரிக்கை!

பிரபலமான மின்சார வாகனங்களை தவிர, சீனாவிலிருந்து அதிக அளவிலான மின்சார வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டன.

ரயில் பாதையில் ஏற்பட்ட சேதம் - கரையோர ரயில் சேவையில் தாமதம்

கரையோர ரயில் பாதையில் ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றாலும் இந்த அரசாங்கத்தை விமர்சிக்காதீர்கள் - பொன்சேகா

சுதந்திரத்திற்குப் பிறகு நாட்டை ஆட்சி செய்த எந்தத் தலைவருக்கும் நாட்டை முன்னோக்கி எடுத்துச் செல்லும் தொலைநோக்குப் பார்வை இல்லை என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.

பேருந்துகளில் கட்டாயமாக்கப்படவுள்ள புதிய நடைமுறை; அதிரடி அறிப்பு

இம்மாதம் 30 ஆம் திகதி முதல் வாகன செயல்பாட்டில் 85 பாதுகாப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

கொழும்பு மாநகரசபை தேசிய மக்கள் சக்தியின் வசமானது

கொழும்பு மாநாகர சபையின் மேயராக தேசிய மக்கள் சக்தியின் வ்ராய் கெலீ பல்தசார் 61 வாக்குகளைப் பெற்று தெரிவாகியுள்ளார்.

இரண்டு மில்லியன் சாரதி அனுமதிப் பத்திரங்களை  ரத்துசெய்ய நடவடிக்கை?

இது தொடர்பான பரிந்துரை மற்றும் கோரிக்கைகள் பொலிஸ் திணைக்களம் ஊடாக பொலிஸ்மா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலை திணைக்களத்தின் முக்கிய பதவிகளில் ஏற்படவுள்ள மாற்றம்

அவர், தனது பதவி விலகல் கடிதத்தை சிறைச்சாலைகள் பதில் ஆணையாளரிடம் சமர்ப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி ஜெர்மனி விஜயம்: நான்கு பதில் அமைச்சர்கள் நியமிப்பு

ஜனாதிபதி ஜெர்மனி சென்றுள்ள நிலையில், நான்கு அமைச்சுகளுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இன்று சிஐடியில் ஆஜராகவுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் 

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (11) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) ஆஜராக உள்ளார்.ரணில் இன்று குற்றப் புலனாய்வுப் 

முகக்கவச விலை வேகமாக உயர்ந்து வருகிறது.. ஒரு முகக்கவசத்துக்கு ஐம்பது ரூபாய்..

உடனடியாக முகக்கவசங்கள் விலையை 10 ரூபாயாகக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

வேலை நிறுத்தத்துக்கு தயாராகும் அதிபர்கள் 

எதிர்வரும் ஜூன் 15 ஆம் திகதிதிக்குப் பிறகு அதிபர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் என்று அந்தச் சங்கம் எச்சரித்துள்ளது.

பொகவந்தலாவையில் ஆறு பேருக்கு சிக்குன்குனியா தொற்று

பொகவந்தலாவை பிரதேச வைத்தியசாலையில் பணிபுரியும் 06 ஊழியர்களுக்கு சிக்குன்குனியா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதி பொதுமன்னிப்பு விவகாரம்; சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் பணி இடைநீக்கம்

விசாரணைகளின் ஒரு பகுதியாக, நேற்று (8) குற்றப் புலனாய்வுத் துறை உபுல்தெனியவிடம் 10 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தியது.