Editorial Staff

Editorial Staff

Last seen: 32 minutes ago

நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.

Member since மார்ச் 31, 2022

கந்தபளையில் மகனால் தந்தை கொலை

கந்தப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எதர்செட் (பூப்பனை மேல் பிரிவு) தோட்டத்தின் இலக்கம் 26 கங்காணி லயம் என அழைக்கப்படும் தொடர் லயக்குடியிருப்பில் மூத்த மகனால்  தந்தை பொல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.

தபால் மூல வாக்களிப்பிற்கான திகதி அறிவிப்பு

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்கான திகதிகளை தேர்தல்கள் ஆணைக்குழு தற்போது அறிவித்துள்ளது.

வடகிழக்கு மாகாணங்கள் தழுவிய பூரண ஹர்த்தால் நாளை 

இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினமான நாளை (04) வடகிழக்கு மாகாணங்கள் தழுவிய பூரண ஹர்த்தாலுக்கு யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.

ஓய்வு பெற்ற கொழும்பு பேராயர் காலமானார்

ஓய்வு பெற்ற கொழும்பு பேராயர் கலாநிதி ஒஸ்வால்ட் கோமிஸ் காலமானார்.

இலங்கை மகளிர் அணி தென்னாபிரிக்காவுக்கு பயணம்

இலங்கை மகளிர் அணி இன்று (03) தென்னாபிரிக்கா நோக்கி பயணமாகியுள்ளது.

நேபாள வெளிவிவகார அமைச்சர் இலங்கை வந்தார் 

இலங்கையின் 75 ஆவது சுதந்திரதின நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக நேபாளத்தின் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி பிமலா ராய் பௌட்யால் நாட்டிற்கு வருகைதந்துள்ளார்.

அனைத்து மதுபானக் கடைகளுக்கும் பூட்டு

4ஆம் திகதி சனிக்கிழமையன்று நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானக் கடைகளையும் மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நகர்ந்து வருவம் காற்றழுத்த தாழ்வு நிலை 

தென்மேற்கு வங்காள விரிகுடாவை சூழவுள்ள கடற்பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை கிழக்கு கடற்பரப்பில் இருந்து நாட்டுக்குள் நுழைந்து நாடு முழுவதும் நகர்ந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உலக தரவரிசையில் கொழும்புப் பல்கலைக்கழகம் முதலிடம்

ஆராய்ச்சி மற்றும் கற்பித்தலில் சிறந்து விளங்குவதற்கான கொழும்பு பல்கலைக்கழகத்தின் அர்ப்பணிப்பு வெபோமெட்ரிக்ஸ் தரவரிசையில் அதன் தொடர்ச்சியான வெற்றியினை பிரதிபலித்துள்ளது.

உரிய நடவடிக்கை எடுக்குமாறு அறிக்கை

இறப்பரை மூலப்பொருளாக இறக்குமதி செய்வதைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

 இந்திய வெளிவிவகார அமைச்சருடன் மிலிந்த மொரகொட சந்திப்பு

குறித்த சந்திப்பில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளின் தற்போதைய நிலை தொடர்பில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் தொடர்பான வர்த்தமானி​ வெளியானது

எதிர்வரும் மார்ச் 09ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான வர்த்தமானி அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.

சாதாரண தர விண்ணப்பங்கள் இணையத்தில்

அதன்படி, பரீட்சைக்கு விண்ணப்பிக்க பெப்ரவரி 28ஆம் திகதி கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வைத்தியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லை - தடை நீடிப்பு

எதிர்வரும் மார்ச் மாதம் 24, 28, 29 ஆகிய திகதிகளில் மனு மீதான விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளது

அட்லி - பிரியா தம்பதிக்கு ஆண் குழந்தை 

பிரபல இயக்குனர் அட்லி மற்றும் நடிகை பிரியா தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

மன்னிப்பு கோரினார் மைத்திரிபால - ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவிப்பு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தாம் போட்டியிடவுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.