Editorial Staff

Editorial Staff

Last seen: Just Now

நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.

Member since மார்ச் 31, 2022

அதிகபட்ச அதிகாரப் பகிர்வு குறித்து மஹிந்த கருத்து

ஒற்றையாட்சிக்குள் உச்சபட்சமாக அதிகாரத்தைப் பகிர்வது என்பது பொதுஜன பெரமுனவின் கொள்கைகளுடன் அவ்வளவாக முரண்படவில்லை என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் (நேரலை)

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

துருக்கி இலங்கையர்கள் தொடர்பில் அறிவிக்க விசேட இலக்கம்

துருக்கியில் வசிக்கும் இலங்கையர்கள் தொடர்பில் தகவல் தெரிவிக்குமாறு துருக்கிக்கான இலங்கைத் தூதுவர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பெப்ரவரி 27 வரை 4 ராசிகளுக்கு எச்சரிக்கை

மகர ராசியில் 20 நாட்கள் வரை புதன் பயணிப்பதால் அதன் தாக்கம் 12 ராசிகளிலும் காணப்படும். இதனால், யாருக்கு எந்த மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.

துருக்கி நிலநடுக்கத்தை முன்னதாக கணித்த ஆராய்ச்சியாளர்

துருக்கி மற்றும் சிரியாவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்படும் என்று டச்சு ஆராய்ச்சியாளரான ஃப்ராங்க் கூகர்பீட்ஸ் பெப்ரவரி 3ஆம் திகதியே கணித்துள்ளார்.

துருக்கி நோக்கி பயணமான இலங்கை மீட்பு படைகள் 

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்க இடிபாடுகளுக்குள் சிக்குண்டுள்ளவர்களை மீட்பதற்கான உதவிகளை வழங்க இலங்கை தயாராகியுள்ளது.

இதொகாவின் தேர்தல் பிரசாரத்தை தடுக்கும் முயற்சி தோல்வி! 

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள இதொகா, “எம் மக்களை சந்திப்பதற்கு எந்தவித தடைகளுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் நாம் ஒருபோதும் அஞ்சியது கிடையாது.

இராஜாங்க அமைச்சருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை - இராதாகிருஷ்ணன் எம்.பி

மலையக மக்கள் முன்னணி, மலையக தொழிலாளர் முன்னணி ஆகியவற்றின் நிர்வாக சபை கூட்டம்  தலவாக்கலையில்  நேற்று (05) நடைபெற்றது.

நலன்புரி நிலையத்திற்கு கொட்டகலையில் அடிக்கல் நாட்டு வைக்கும் நிகழ்வு

ஸ்ரீ ஸ்ரீ ராமகிருஷணர் பூஜை, ஹோமம், ஆரதி, பஜனை, ஆகியன இடம்பெற்று அடிக்கல் நாட்டும் வைபவம் ஆரம்பமாகியது.

4 கிலோ மீற்றர் நடந்து சென்று பொலிஸ் நிலையத்தில் புகார் செய்த சிறுமி

11 வயது சிறுமி  ஒருவர் மாற்றாந்தாயின் தொல்லை தாங்க முடியாமல் தனியாக பொலிஸ் நிலையத்துக்கு நடந்து வந்ததாக ஹொரவப்பொத்தானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு!

லிட்ரோ சமையல் எரிவாயுவின் 12.5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 334 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் இன்று (5) காலை தெரிவித்துள்ளது.

“இலங்கைக்கான எமது தொடர்ச்சியான ஆதரவை மீண்டும் நாம் உறுதிப்படுத்துகின்றோம்”

இந்த சவாலான காலங்களில், விவசாயிகளுக்கான உரம், பாடசாலை மாணவர்களுக்கான உணவு, சிறு வணிகங்களுக்கான கடன்கள் போன்ற 240 மில்லியன் டொலர்களுக்கும் அதிகமான பெறுமதியுடைய புதிய உதவிகளை வழங்கி கடந்த வருடம் அமெரிக்கா இலங்கைக்கு ஆதரவாக நின்றது.

சுதந்திரத்துக்காக போராடிய வீரர்களை நினைவு கூருவோம் - சஜித் வாழ்த்து

மூன்று நூற்றாண்டுகளுக்கும் மேலாக மூன்று காலனித்துவ காலங்களை கடந்து 1948 பெப்ரவரி மாதம் நான்காம் திகதி சுதந்திரம் பெற்ற இலங்கை, இன்று எழுபத்தைந்தாவது ஆண்டை கொண்டாடுகிறது.

இலங்கையை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைவோம் - ஜனாதிபதி அழைப்பு

75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் இத்தருணம் எமக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் சவாலானதாகவும் அமைந்துள்ளது.

இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினம் (Live)

இலங்கையின் 75ஆவது சுதந்திரதின நிகழ்வுகள் காலிமுகத்திடலில் தற்போது ஆரம்பமாகியுள்ளன.