Editorial Staff

Editorial Staff

Last seen: 22 minutes ago

நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.

Member since மார்ச் 31, 2022

துருக்கி - சிரியா நிலநடுக்கத்தில் 42 ஆயிரத்தை தாண்டி பலி எண்ணிக்கை

248 மணி நேரத்துக்கு பின்னர் இடிபாடுகளில் சிக்கி தவித்த 17 வயது சிறுமி மீட்கப்பட்டதாக துருக்கி ஊடக நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒரே நேரத்தில் 100 படங்கள், வீடியோக்களை அனுப்பும் வசதி அறிமுகம்

ஒரே நேரத்தில் 100 புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பும் வசதியை வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

அவுஸ்திரேலிய மகளிர் அணி வெற்றி

மகளிர் உலகக் கிண்ண இருபதுக்கு20 கிரிக்கெட் தொடரின் போட்டியில் அவுஸ்திரேலிய மகளிர் அணி 10 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

நிலநடுக்கங்களே திமிங்கிலங்கள் இலங்கை கடற்கரைக்கு வர காரணம்

கல்பிட்டி கடற்கரையை நோக்கி திமிங்கிலங்கள் சென்றமைக்கு இந்து சமுத்திர பகுதியில் அண்மையில் இடம்பெற்ற நில அதிர்வுகளே காரணம் என தகவல் வெளியாகியுள்ளது.

கப்ராலுக்கு எதிரான பயணத்தடை நீடிப்பு

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு எதிரான பயணத்தடையை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி வரை கொழும்பு நீதவான் நீதிமன்றம் நீடித்துள்ளது.

Today Rasi Palan 17th February 2023: இன்றைய ராசிபலன்

Today Rasi Palan for Thursday, February 17th, 2023: இன்றைய ராசிபலன்களை நமது நியூஸ்21 தமிழ் தளத்தில் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

சாரதி அனுமதிப்பத்திரம் பெற்ற பெண்களின் எண்ணிக்கை உயர்வு

இலங்கையில் 1,122,418 பெண்கள் சாரதி அனுமதிப் பத்திரங்களை பெற்றுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

அமைதியின்மை... 9 மாணவர்கள் வைத்தியசாலையில்

தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை சமனலவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று முதல் மின்வெட்டு இல்லை?

தொடர்ந்தும் மின்வெட்டு அமுல்படுத்துவதா? இல்லையா? என்பது தொடர்பான தீர்மானம் இன்று (16) அறிவிக்கப்படும் என மின்சார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

கொரிய மொழித் திறன் பரீட்சை பெறுபேறுகள் வெளியானது

2022ஆம் ஆண்டு நடைபெற்ற ஆறாவது கொரிய மொழித் தேர்ச்சித் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

03 உறுப்பினர்களுக்கும் எதிராக தலைவர் குற்றச்சாட்டு

மின்சாரக் கட்டணத்தை 36 வீதத்தால் அதிகரிப்பதற்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு முன்வைத்த யோசனையை ஆணைக்குழுவின் மூவரும் நிராகரித்திருந்தனர்.

இந்திய விசா மையம் மறு அறிவித்தல் வரை பூட்டு

பாதுகாப்பு காரணங்களுக்காக கொழும்பில் உள்ள இந்திய விசா மையம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

இன்று முதல் 66% இனால் மின் கட்டணம் அதிகரிப்பு

தலைவர்.ஜனக ரத்நாயக்க இந்த பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்த போதிலும், ஏனைய மூன்று உறுப்பினர்களின் இணக்கப்பாடு காரணமாக பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

பிளாஸ்டிக் தயாரிப்புகள் பலவற்றுக்கு தடை

ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கை கட்டுப்படுத்துவது தொடர்பான நிபுணர் குழுவின் அறிக்கையின் பரிந்துரையின்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கைக்கு 38 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க ஜப்பான் இணக்கம்

இலங்கைக்கு 38 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்குவதற்கு ஜப்பான் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்த்தன தெரவித்துள்ளார்.

இந்தியாவில் 200 இலங்கை மாணவர்களுக்கு புலமைப்பரிசில்

இங்கு இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்ட படிப்புகளுக்கு இலங்கை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.