Editorial Staff

Editorial Staff

Last seen: Just Now

நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.

Member since மார்ச் 31, 2022

எதிர்வரும் 21 முதல் 24 வரை பாராளுமன்றம் கூடும்

பாராளுமன்றம் எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை கூடவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார். 

பாகிஸ்தான் அதிகாரி ஜனாதிபதியை சந்தித்தார்

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் கூட்டுப்படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் சாஹிர் ஷம்ஷாத் மிர்ஸா இன்று (10) முற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார்.

கடலில் வீழ்ந்த இந்திய செய்மதியின் பாகங்கள்

கிழக்கில் கடலில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர் ஒருவர் மீன்பிடி திணைக்களத்திற்கு வழங்கிய தகவலை அடுத்து இந்த விடயம் தெரியவந்துள்ளது.

வெல்லவாய பகுதியில் நிலநடுக்கம்

புத்தல, வெல்லவாய மற்றும் ஹந்தபனகல பிரதேசங்களில் 3.0 ரிக்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

“தேர்தலை நடத்துவதை யாராலும் தடுக்க முடியாது”

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை திட்டமிட்டபடி நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால், தற்போது தேர்தலை நடத்துவதை யாராலும் தடுக்க முடியாது என வழக்குத் தாக்கல் செய்த பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

தபால் மூல வாக்கெடுப்பு  திகதி அறிவிப்பு

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பு எதிர்வரும் 22,23 மற்றும் 24ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இலங்கையில் தங்க விலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி

இன்று (10) தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளதாக இந்நாட்டு தங்க உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் குறைப்பு

நாட்டில் 4 வகையான அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை மேலும் குறைக்க லங்கா சதொச நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

இதற்கமைய கடந்த 07 ஆம் திகதி வரை வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 29 ஆயிரத்து 51 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசின் உயர்மட்ட குழுவுக்கு உற்சாக வரவேற்பு!

இந்திய அரசின் உயர்மட்ட குழுவினர் யாழ்ப்பாணம் வந்தடைந்துள்ளனர்.

கேகாலை மாவட்டத்தில் செந்தில் தொண்டமான்  பிரசாரம்

கெலனி, லெவென்ட் தோட்டங்கள் மற்றும் பனாவத்த தோட்டத்தில் உள்ள பல்வேறு பிரிவுகளிலும் செந்தில் தொண்டமான் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். 

வருமான வரி முறைக்கு எதிராக தபால் ஊழியர்கள் ஹட்டனில் போராட்டம்

அரசாங்கத்தின் புதிய வருமான வரி முறைக்கு எதிராக தபால் ஊழியர்கள் கறுப்பு பட்டி அணிந்து தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெருந்தோட்டத் தொழிலாளர் சம்பள அதிகரிப்பு தொடர்பில் ஜீவன் அதிரடி 

பணவீக்கத்தால் ஏற்பட்டுள்ள வாழ்க்கைச்சுமை அதிகரிப்புக்கமைய சம்பள உயர்வு வழங்குமாறு கோரப்படவுள்ளது.

மர்மமான முறையில் தாய் மகள் உயிரிழப்பு  

படுக்கை அறையில் மர்மமான முறையில் உயிரிழந்த தாய் மற்றும் மகளின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

அமெரிக்க குடியுரிமையை கைவிட தயாராகும் பசில்

அமெரிக்க குடியுரிமையை நீக்கிக்கொள்ள தயாராக இருப்பதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அதிகளவு அக்கிராசன உரைகளை நிகழ்த்தி உலக சாதனை - விமல்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறுகிய காலத்தில் அதிகளவு அக்கிராசன உரைகளை நிகழ்த்தி உலக சாதனை படைக்க போகிறார் எனபாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.