ஜெர்மன் நாட்டை சேர்ந்த லுஃப்தான்சா நிறுவனத்தின் விமானம் ஒன்று, 199 பயணிகள் மற்றும் ஆறு பணியாளர்களை ஏற்றிக் கொண்டு வானில் பறந்துள்ளது. அந்த விமானம் நடுவானில் பறந்த போது விமானியின் கட்டுப்பாட்டில் இல்லாமல் சுமார் 10 நிமிடங்கள் பறந்துள்ளது.
இந்திய டெஸ்ட் அணியிலிருந்து இரண்டு அனுபவ வீரர்கள் விலகிய நிலையில், மூன்றாவதாக அனுபவ வீரரான முகமது ஷமியை டெஸ்ட் அணியில் தேர்வு செய்யாமல் தவிர்க்கப் போவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் கடைசி எல்லையான தமிழகத்தின் தனுஷ்கோடியிலிருந்து இலங்கைக்கு 18 கி.மீ தூரம் மட்டுமே உள்ளது. இதன்காரணமாக, கடல் சட்டத்தின்படி, இந்தியாவும் தனது மேப்பில் இலங்கையைக் காட்டுவது கட்டாயமாகிறது.
சூர்யா நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் ரெட்ரோ திரைப்படத்தின் கனிமா பாடல் உருவான விதம் குறித்து அதன் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெரிவித்திருப்பது வைரலாகி வருகிறது.
ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படுமோசமாக விளையாடி வருவதற்கு இளம் வீரர்களுக்கு பெரிய அளவு வாய்ப்பு வழங்கப்படாததே காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கிறிஸ்தவ மதத்தில் பல பிரிவுகள் இருக்கின்றன. எல்லா பிரிவினரும் போப் ஆண்டவரைத் தலைவராக ஏற்பதில்லை. கிறிஸ்தவத்திலேயே மிகப்பெரிய பிரிவான கத்தோலிக்கத்தைப் பின்பற்றுவோருக்கு மட்டுமே போப் ஆண்டவர் தலைவராக இருக்கிறார்.
வெலிக்கடை பொலிஸாரின் காவலில் இருந்தபோது சந்தேகத்துக்கு இடமான முறையில் உயிரிழந்த 26 வயதுடைய நிமேஷ் சத்சர என்ற இளைஞனின் உடல் இன்று(23) காலை பிரேத பரிசோதனைகளுக்காக மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படை மற்றும் உள்ளூர் மீனவர்களால் 100க்கும் மேற்பட்ட ரோஹிங்கியா அகதிகள் மீட்கப்பட்டு முல்லைத்தீவு கேப்பாபுலவுவில் உள்ள இலங்கை விமானப்படைத் தளத்தின் வைக்கப்பட்டுள்ளனர்.
Former Indian Prime Minister Manmohan Singh, who governed the South Asian country for two terms and liberalised its economy in an earlier stint as finance minister, has died. He was 92.