வீடியோ

அணியில் அவமானப்படுத்தப்பட்டதால் ஓய்வை அறிவித்தாரா அஸ்வின்?

விச்சந்திரன் அஸ்வின் திடீரென ஓய்வை அறிவித்தமைக்கு அவமானம் கூட காரணமாக இருக்கலாம் என அவரது தந்தை கருத்து வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

பெண் நிருபரிடம் சண்டை போட்ட விராட் கோலி.. காரணம் என்ன?

ஆஸ்திரேலியா விமான நிலையத்தில் பெண் பத்திரிகையாளர் ஒருவருடன் விராட் கோலி வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதிக பெறுமதியான போதைப் பொருட்களுடன் கல்முனையில் இருவர் கைது (Video)

30 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப் பொருட்களுடன் இரண்டு சந்தேக நபர்களை கல்முனை விசேட அதிரடிப்படையினர்  கைது செய்துள்ளனர்.

சூர்யகுமார் யாதவ் படைத்த பிரம்மாண்ட சாதனை

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை சூர்யகுமார் யாதவ் படைத்து உள்ளார்.

விருது வாங்கிவிட்டு பேச தவிர்த்த விராட் கோலி!

உலகக்கோப்பை தொடருக்கான தொடர் நாயகன் விருது பெற்ற விராட் கோலி, பேட்டியளிக்கும் மனநிலையில் இல்லை என்று கூறி விலகி சென்ற வீடியோ வெளியாகி வைரலாகி வருகின்றது.

முதல் நாள் சூட்டிங்கில் நடிக்க முடியாமல் பிரிந்த மாரிமுத்துவின் உயிர்

கிட்டத்தட்ட 30 வருட காலங்களாக தன்னிடம் இருக்கும் திறமையை நிரூபிக்க போராடிக் கொண்டிருந்தார் இயக்குனர் மற்றும் நடிகருமான மாரிமுத்து. 

உயிரை காப்பாற்ற தானே மருத்துவமனைக்கு கார் ஓட்டிய மாரிமுத்துவின் கடைசி நிமிடங்கள்!

அதாவது மாரிமுத்து வழக்கம் போல இன்று எதிர்நீச்சல் டப்பிங் வேலைக்காக சென்று இருக்கிறார். அங்கு ஞானம் கேரக்டரில் நடிக்கும் கமலேஷும் டப்பிங் பேசுவதற்கு வந்திருக்கிறார். 

குட்டியுடன் குழியில் வீழ்ந்த காட்டு யானை - மீட்கப் போனவருக்கு நேர்ந்த அவலம் 

குருநாகல் - கல்கமுவ, வேவரனவெடிய பகுதியில் காட்டு யானை அதன் குட்டியுடன் குழிக்குள் வீழ்ந்து கிடந்துள்ளது.

மாற்றங்களுக்காக காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகள் பற்றிய கதை

மாற்றங்களுக்காக காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகள் பற்றிய கதை

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள சாய்ந்தமருது மக்களின் கதை

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள சாய்ந்தமருது மக்களின் கதை

பொருளாதார நெருக்கடியால் பிரச்சினையை சந்தித்துள்ள கால்நடை வளர்ப்பாளர்கள்

பொருளாதார நெருக்கடியால் பிரச்சினையை சந்தித்துள்ள கால்நடை வளர்ப்பாளர்கள்

200 வருடங்கள் ஆகியும் மாறாத மலையக பெண்கள் இன்றைய நிலைக்கு யார் காரணம்?

200 வருடங்கள் ஆகியும் மாறாத மலையக பெண்கள் இன்றைய நிலைக்கு யார் காரணம்?